திருச்சியில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
திருச்சியில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சியில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

Updated : மே 31, 2023 | Added : மே 31, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்களிடம் இருந்து அமெரிக்க டாலர், யுஏஇ., திர்ஹாம் மற்றும் சவுதி ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.ரகசிய தகவல் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து வந்த பயணிகளிடம் வெளிநாட்டு
Seizure of foreign currencies in Trichy  திருச்சியில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news

இவர்களிடம் இருந்து அமெரிக்க டாலர், யுஏஇ., திர்ஹாம் மற்றும் சவுதி ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவல் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து வந்த பயணிகளிடம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.


latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
31-மே-202315:32:50 IST Report Abuse
Raj வழி செலவிற்கு தற்சமயம் 2000 நோட்டுக்கு பிரச்சனை இருபதால், இந்திய ரூபாயாக மாற்றாமல், வெளிநாட்டு பணமாகவே கொண்டுவருபவர்களும் உண்டு
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
31-மே-202315:31:04 IST Report Abuse
Raj வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள், தங்களுக்கு கடைசி நாளில் கொடுக்கப்படும் சம்பல தொகை, வெக்கேஷன் செலரியை வங்கிக்கு சென்று அனுப்ப நேரம் இல்லாததால், கையில் கொண்டு வந்து இங்குள்ள எக்சேஞ்சியில் மாற்றி கொள்வார்கள். இது வழக்கமான நடைமுறைதான். வெகேஷனுக்கு வரும் வெளிநாட்டினரும் வெளிநாட்டு பணத்தை கொண்டுவர அனுமதி உண்டு. ஒவ்வெருவருக்கும் 2000 டாலர் மதிப்புள்ள வெளி நாடு பணத்தை கொண்டுவர அனுமதி இருக்கிறது
Rate this:
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
31-மே-202316:56:55 IST Report Abuse
 Ganapathy Subramanianஇரண்டாயிரம் டாலர் என்பது இரண்டு லட்சத்திற்கு குறைவான தொகைதானே? மூவருக்கு ஆறு லட்சம்தானே? சிக்கியது முப்பத்தியெட்டு லட்சமாயிற்றே? ஒரு வேளை கணக்கு தெரியாமல் எடுத்து வந்து இருப்பார்களோ?...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
31-மே-202314:17:37 IST Report Abuse
Vijay D Ratnam அட போங்கய்யா பிசாத்து காசு 38 லட்சம், பாண்டிச்சேரியில் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் போய் பாருங்கய்யா, பெருமளவில் யூரோ புழக்கம் இருக்கும். பெரிய ஜவுளிக்கடைகளில் நகைக்கடைகளில் யூரோ கொடுத்து பொருட்கள் வாங்குவது சர்வசாதாரணமப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X