காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை!
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை!

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை!

Added : மே 31, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இதனால் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Security forces surrounded 3 terrorists in Kashmir!  காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இதனால் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

01-ஜூன்-202303:41:59 IST Report Abuse
ரமேஷ் இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதம் செய்பவனை கண்டதும் சுட்டு தள்ள வேண்டும்.
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
31-மே-202319:10:41 IST Report Abuse
ANANDAKANNAN K கண்டதும் சுட்டுத்தள்ளவும் மதத்தின் பெயரால் தீவிரவாதம், இஸ்லாம் எங்கே போதிக்கிறது தீவிரவாதத்தில் ஈடுபட சொல்லி, அன்பையும் ஒற்றுமையும் மட்டுமே அது சொல்கிறது, அதை விட்டு எப்ப பார்த்தாலும் தான் யார் என்று கூட தெரியாத அப்பாவி இளவல்களை மூளை சலவை செய்து ஜிகாத்துக்கு அனுப்புகிறார்கள், ஆப்கானில் பெண்கள் படிக்கச் கூடாதாம், பெண்கள் என்ன பிள்ளை பெரும் எந்திரம் தானே அவர்கள் படித்தால் என்ன படிக்காமல் இருந்தால் என்ன, சிரியன் சூடான் நைஜீரிய எமன் ஓமான் பாகிஸ்தான் ஈரான் ஈராக் போன்ற நாடுகளில் பெங்களின் நிலை என்ன என்று சொல்ல முடியுமா, இந்த நாடுகளில் ஒரு வேலை உணவிற்கே கையேந்தும் நிலை, இந்தநிலை இன்னும் தொடரும் என்றால் அந்த மதத்தில் இருக்கும் பெண்கள் இஸ்லாத்தை வெறுக்கும் சூழல் வரும்.
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
31-மே-202314:05:25 IST Report Abuse
chennai sivakumar எதுக்கு சுத்தி வளைச்சு எல்லாம். பேசாமல் போட்டு தள்ள வேண்டியதுதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X