''மூணு மாசம் பொறுத்துக்க சொல்லி இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தொழில்த்துறையை பிடுங்கிட்டு, நிதித் துறையை கொடுத்தாளோல்லியோ... அதனால சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிக்கு ஏக வருத்தமாம் ஓய்... 'இந்த துறையை வச்சிண்டு, கட்சிக்காராளுக்கு என்னத்தை செய்யறது, கட்சிக்கும் பைசா பிரயோஜனம் இல்ல' என்று, அவர் சத்தமாவே புலம்பியிருக்கார்...
![]()
|
''அதனால, 'மூணு மாசம் கழிச்சு கனிம வளத்துறை உம் வசம் வந்து சேரும்'னு, சம்பந்தப்பட்டவருக்கு மேலிடம் வாக்குறுதி கொடுத்திருக்காம்... ''இதை மோப்பம் பிடிச்ச சில தென் மாவட்ட புள்ளிகள், தமிழகம் முழுக்க இருக்கற குவாரிகளை இப்பவே கணக்கெடுக்க துவங்கிட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement