7 ஆயிரம் டன் நெல்லை தின்றது எலியா பெருச்சாளியா?.
7 ஆயிரம் டன் நெல்லை தின்றது எலியா பெருச்சாளியா?.

7 ஆயிரம் டன் நெல்லை தின்றது எலியா பெருச்சாளியா?.

Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (37) | |
Advertisement
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொட்டுள்ளது.வாசகர்களை கவரும் விதமாக, அன்றாடம் நடக்கும் முக்கிய விஷயங்கள் குறித்து சிறப்பு அலசல்
 7 thousand tons of paddy was harvested by Elia or Peruchali?  7 ஆயிரம் டன் நெல்லை தின்றது எலியா பெருச்சாளியா?.

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொட்டுள்ளது.


வாசகர்களை கவரும் விதமாக, அன்றாடம் நடக்கும் முக்கிய விஷயங்கள் குறித்து சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.



இன்றைய நிகழ்ச்சியில்,


'தர்மபுரியில் திறந்த வெளி நெல் கிடங்கில் இருந்து, 7ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானது என குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்து நெல் மாயமாக வில்லை எனவும், இது தொடர்பாக, இரு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்தார். இது குறித்து, 7ஆயிரம் டன் நெல் மாயம்!. தின்றது எலியா பெருச்சாளியா?. தமிழக அரசின் புதிர் மவுனம் என்ன? என்பது குறித்து தினமலர் வீடியோவின் சிறப்பு தொகுப்பு.



காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லீங்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=-9A3ck_rWTY

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (37)

02-ஜூன்-202304:12:12 IST Report Abuse
ரமேஷ் நெல் மூட்டைகளை வயலில் சுற்றிதிரியும் எலிகளோ, பெருச்சாளிகளோ தின்றிருக்க சுத்தமா வாய்ப்பே இருக்காது, அதை விட பெரிய பெருச்சாளிகள் தி மு க வில் இருக்கிறார்கள் அல்லவா?!
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
01-ஜூன்-202320:53:41 IST Report Abuse
sankaranarayanan திராவிட மாடல் அரசில் கரூரில் அணில் தொந்தரவினால் மின் விநியோகம் பாதிப்பு தர்மபுரியில் திறந்த வெளி நெல் கிடங்கில் இருந்து, 7ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானது எலியினாலா அல்லது பெருச்சாளியினாலா என்று சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம். பிறகு சி.பி. ஐக்கு விரைவில் மாற்றப்படும்
Rate this:
Cancel
Mahendran TC - BAMAKO,மாலி
01-ஜூன்-202320:33:59 IST Report Abuse
Mahendran TC அந்த 7000 மெட்ரிக் டன் நெல்லை தின்றது எலிகளும் ,பெருச்சாளிகளும். அந்த எலிகளையும், பெருகிச்சாளிகளையும் தின்றது வீட்டு பூனைகளும் ,காட்டு பூனைகளும் ....போதுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X