நெருங்கும் தேர்தல்!: ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் கிடையாது: அசோக் கெலாட் அறிவிப்பு
நெருங்கும் தேர்தல்!: ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் கிடையாது: அசோக் கெலாட் அறிவிப்பு

நெருங்கும் தேர்தல்!: ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் கிடையாது: அசோக் கெலாட் அறிவிப்பு

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மாதம் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் கிடையாது என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ராஜஸ்தானில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.200 சட்டசபை தொகுதிகளை ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைப்பதில் தீவிரம் காட்டி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மாதம் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் கிடையாது என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ராஜஸ்தானில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



latest tamil news

200 சட்டசபை தொகுதிகளை ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் கடந்த 5 ஆண்டுகளாகவே ராஜஸ்தானில் சச்சின் பைலட் தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய போதும் டில்லி மேலிடத்தின் ஆதரவுடன் அசோக் கெலாட் நிலைமைகளை சமாளித்து ஆட்சியை நடத்தி வருகிறார்.


இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு கை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினால், ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்து விடலாம் என காங்கிரஸ் களத்தில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக,மாநிலத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.



latest tamil news

200 யூனிட் வரையிலான மின்சாரம் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை எனவும் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01-ஜூன்-202322:29:50 IST Report Abuse
Ramesh Sargam தேர்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளைப்பெற இலவசங்களை வழங்குவது போன்ற மக்களை ஏமாற்றும் செயல்களை நீதிமன்றம் தானாக தலையிட்டு நிறுத்தவேண்டும். மீறி செயல்படும் கட்சிகள், தேர்தலில் போட்டியிடமுடியாதபடி நீதிமன்றம் ஒரு ஆணை பிறப்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் ஓரளவுக்கு நேர்மையான ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
01-ஜூன்-202315:48:38 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman பேங்க்ல இருக்கிற மத்தியவரக உழைப்பாளிகளின் சேமிப்பு பணத்தின் மீது லோன் எடுத்து நீ ஏன் இலவசங்களை கொடுக்க மாட்டே? ஒரு நாள் ஸ்ரீலங்கா மாதிரி மக்கள் எழுந்து வந்து ஒன்னு போடபோரஙக. அப்பா நாட்டை விட்டே ஓடுவே. இதுதான் எல்லா இலவச நாயகரகளுக்கும் நடக்க போகுது. இன்னைக்கு வேண்ணா நாஙக முட்டாளகலா இருக்கலாம். ஆனால் எப்பவுமே முட்டாள்தான்னு கணக்கு போடாதே.
Rate this:
Vatsan - மும்பை,இந்தியா
01-ஜூன்-202322:54:50 IST Report Abuse
Vatsan3 காஸ் சிலிண்டர் , 1/2 லிட்டர் பால் தினமும், மாதம் 5 கிலோ தானியம் இது மாதிரி அள்ளி விடும்போது வாயில் கொழுக்கட்டை வைத்து இருந்தீரா? எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
01-ஜூன்-202315:46:07 IST Report Abuse
Anand சவுதியில் இருந்து ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X