ரூ.2 ஆயிரம் நோட்டு வழக்கு: அவசரமாக விசாரிக்க மறுப்பு
ரூ.2 ஆயிரம் நோட்டு வழக்கு: அவசரமாக விசாரிக்க மறுப்பு

ரூ.2 ஆயிரம் நோட்டு வழக்கு: அவசரமாக விசாரிக்க மறுப்பு

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : ஆவணமின்றி ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றுவது தொடர்பான வழக்கை அவரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ரூ.2 ஆயிரம் நோட்டை ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றது. இதையடுத்து வரும் செப்.,30 ம் தேதி வரை வங்கிகளில் மாற்றி கொள்ள அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம் என்ற அறிவிப்பை எதிர்த்த வழக்கு டில்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
Rs 2000 note case: Refusal to investigate urgently  ரூ.2 ஆயிரம் நோட்டு வழக்கு: அவசரமாக விசாரிக்க மறுப்பு

புதுடில்லி : ஆவணமின்றி ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றுவது தொடர்பான வழக்கை அவரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ரூ.2 ஆயிரம் நோட்டை ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றது. இதையடுத்து வரும் செப்.,30 ம் தேதி வரை வங்கிகளில் மாற்றி கொள்ள அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம் என்ற அறிவிப்பை எதிர்த்த வழக்கு டில்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.


டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை அவசராமாக விசாரிக்க கோரியதை, உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (4)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஜூன்-202319:00:24 IST Report Abuse
D.Ambujavalli முந்தைய நிலை போல சாதாரண மக்கள் இரண்டாயிரம் மாற்ற வரமாட்டார்கள் புழக்கம் நின்றே இரண்டாண்டுகள் ஆகிவிட்டது செய்தியை முன்பே அறிந்த முதலைகள் , முன்னூறு கோடி பங்களா போல, முதலீடு , வெளிநாட்டில் கூட , செய்து முடித்து விட்டார்கள்
Rate this:
Cancel
AMBROSE SANTHASEELAN L - Madurai,இந்தியா
01-ஜூன்-202314:59:34 IST Report Abuse
AMBROSE SANTHASEELAN L இரண்டாயிரம் ரூபாய் பாமர இந்திய மக்களிடம் அதாவது நடுத்தர வா்க்கத்தினாிடம் அதிகளவு இல்லை. பிறகு எதுக்கு இந்த நடவடிக்கை. பொிய தொழில் அதிபா்கள், அரசியல்வாதிகள், பினாமிகள் போன்றவா்களிடம் தான் வங்கி கணக்கில் அதிகளவு பணம் உள்ளது. அதை வெளியில் கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு பாமர மக்கள் அனைவரும் 2000 ரூபாய் நோட்டை மாற்ற வேண்டும் என்பது தேவையில்லாத ரிசா்வ் வங்கியின் நடவடிக்கை ஆகும்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
01-ஜூன்-202313:33:04 IST Report Abuse
Sampath Kumar முன்னறிவிப்பு இன்றி அரசு மட்டும் அறிவிக்கலாமா ? அதை நீதி மன்றம் தாயிற்று கொள்கிறதா என்னப்பா உங்க சட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X