காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | |
Advertisement
பாரமுல்லா: காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.ரகசிய தகவல் அடிப்படையில், பாரமுல்லா மாவட்டத்தின் பிரெஷ்திஹர் கிரீரி கிராமத்தில் சோதனை சாவடி அமைத்து போலீசார் சோதனை நடத்தினர். இதனை பார்த்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
J-K: Two LeT terrorists arrested in Baramullaகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

பாரமுல்லா: காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல் அடிப்படையில், பாரமுல்லா மாவட்டத்தின் பிரெஷ்திஹர் கிரீரி கிராமத்தில் சோதனை சாவடி அமைத்து போலீசார் சோதனை நடத்தினர்.


இதனை பார்த்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 2 சீன பிஸ்டல்கள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X