தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்
தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்

தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்

Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது -என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா உயர்நீதிமன்றம் சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி
It is an honor to work in Tamil Nadu: High Court Chief Justice Perumitham  தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது -என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா உயர்நீதிமன்றம் சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார்.


இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பணியாற்றி வந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா பதவி ஏற்றுக் கொண்டார்.


இந்நிலையில், உயர்நீதிமன்றம் சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா பேசியதாவது: சான்றோர்களையும், கலை கலாசார செறிவையும் கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது. தமிழகத்தின் மரபு, கலாசாரங்களை பின்பற்றி உங்களைப்போல் வாழ்வேன். இவ்வாறு அவர் பேசினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

பரலோகம் - Chennai,இந்தியா
01-ஜூன்-202317:03:54 IST Report Abuse
பரலோகம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா தமிழகத்தை பெருமைப்படுத்தி இருக்கார்
Rate this:
Cancel
01-ஜூன்-202316:51:59 IST Report Abuse
அப்புசாமி அப்போ மத்த மாநில நீதிமன்றங்களில் பணியாற்றுவது கௌரவக் குறைச்சலா?
Rate this:
அருணாசலம், சென்னைஎன்னங்க இது. ஏதோ பேச வேண்டும் (உளறல்) அப்படின்னு பேசியிருக்கிறார். பெரிசா எடுத்துக் கொள்ள வேண்டாம்....
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
01-ஜூன்-202316:48:56 IST Report Abuse
mindum vasantham dravidam enga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X