மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடி: 12% அதிகம்
மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடி: 12% அதிகம்

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடி: 12% அதிகம்

Updated : ஜூன் 01, 2023 | Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: கடந்த மே மாதம் ஜி.எஸ்டி., ரூ.1,57,090 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,57,090 கோடி வசூல் ஆகி உள்ளது.இதில்,சிஜிஎஸ்டி ரூ.28,411 கோடிஎஸ்ஜிஎஸ்டி ரூ.35,828 கோடிஐஜிஎஸ்டி ரூ.81,363 கோடி வசூல் ஆகி உள்ளது.இந்த ஆண்டு மே மாதம் வசூலான ஜிஎஸ்டி ஆனது, 2022ம்
May GST collection at Rs 1.5 lakh crore: up 12%  மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடி: 12% அதிகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கடந்த மே மாதம் ஜி.எஸ்டி., ரூ.1,57,090 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,57,090 கோடி வசூல் ஆகி உள்ளது.



latest tamil news

இதில்,

சிஜிஎஸ்டி ரூ.28,411 கோடி

எஸ்ஜிஎஸ்டி ரூ.35,828 கோடி

ஐஜிஎஸ்டி ரூ.81,363 கோடி வசூல் ஆகி உள்ளது.



latest tamil news


latest tamil news


இந்த ஆண்டு மே மாதம் வசூலான ஜிஎஸ்டி ஆனது, 2022ம் ஆண்டு மே மாதம் வசூல் ஆன ஜிஎஸ்டியை விட 12 சதவீதம் அதிகம் ஆகும்.


தொடர்ந்து 14 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ஆனது ரூ. 1.4 லட்சம் கோடி, தொடர்ந்து 5 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியையும் தாண்டி உள்ளது.


அதே போல் கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும், இந்தாண்டு மே மாதத்தில் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமும் 12 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருமானமும் 11 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தமிழகத்தில்

தமிழகத்திலும் ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்தாண்டை விட 13 சதவீதம் அதிகரித்து இந்தாண்டு மே மாதம் ரூ.8,953 கோடி வசூல் ஆகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (9)

g.s,rajan - chennai ,இந்தியா
01-ஜூன்-202320:55:55 IST Report Abuse
g.s,rajan Blood Sucker....
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூன்-202319:49:00 IST Report Abuse
venugopal s மாநிலங்களை சுரண்டிப் பிழைப்பவர்களுக்கு மகிழ்ச்சியே !
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
01-ஜூன்-202319:40:26 IST Report Abuse
Narayanan பொது ஜனங்களின் வருவாயில் எழுபது சதவிகிதம் நேரடியாகவும் , மறைமுகமாகவும் சுரண்டும்போது நிறைய வசூலாகும் . சந்தோஷம்தான் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X