பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் அரசு அதிகாரிகள்!
பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் அரசு அதிகாரிகள்!

பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் அரசு அதிகாரிகள்!

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
''சும்மா இருந்த சங்கை, தமிழக அரசு ஊதிக் கெடுத்துடுச்சு பா...'' என்றபடியே சூடான டீயுடன் பெஞ்சில் வந்தமர்ந்தார், அன்வர்பாய்.''என்ன ஓய் சொல்றீர்...'' எனக்கேட்டார் குப்பண்ணா.''நீலகிரி மாவட்டம், கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானை தாக்கி இறந்து போறவங்க குடும்பத்துக்கு, அரசு, 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கிட்டு வருது... இதை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தச் சொல்லி,
Government officials who are unable to answer!  பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் அரசு அதிகாரிகள்!


''சும்மா இருந்த சங்கை, தமிழக அரசு ஊதிக் கெடுத்துடுச்சு பா...'' என்றபடியே சூடான டீயுடன் பெஞ்சில் வந்தமர்ந்தார், அன்வர்பாய்.

''என்ன ஓய் சொல்றீர்...'' எனக்கேட்டார் குப்பண்ணா.

''நீலகிரி மாவட்டம், கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானை தாக்கி இறந்து போறவங்க குடும்பத்துக்கு, அரசு, 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கிட்டு வருது... இதை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தச் சொல்லி, அப்பகுதியை சேர்ந்த ஜனங்க ரொம்ப நாளா கோரிக்கை வச்சுட்டு வர்றாங்க... ஆனா, அரசு அதை கண்டுக்கலை பா...


latest tamil news


''சமீபத்துல கள்ளச்சாராயம் குடிச்சு இறந்தவங்க குடும்பத்துக்கு அரசு, 10 லட்சம் ரூபாய் கொடுத்துச்சுல்ல... இதை நல்ல வாய்ப்பா பயன்படுத்திகிட்டு, 'யானை மிதிச்சு செத்தா, 5 லட்சம், சாராயம் குடிச்சு செத்தா, 10 லட்சமா'ன்னு அப்பகுதி மக்கள் கேள்வி கேட்குறாங்க... பதில் சொல்ல முடியாம அரசு அதிகாரிங்க முழிக்குறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
02-ஜூன்-202308:32:37 IST Report Abuse
R.RAMACHANDRAN காவல் துறையினர் குற்றங்களை மறைப்பதற்கு கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு பத்து லட்சம் வழங்கப்பட்டது. காவல் துறையில் உள்ளவர்கள் இறந்தால் ஒரு கோடி இழப்பீடு. என்ன அராஜக ஆட்சி இது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-ஜூன்-202307:10:01 IST Report Abuse
Kasimani Baskaran அரசியலில் பிரபலமடைந்ததுதான திராவிட இயக்கங்கள்... அதைப்புரியாமல் உருட்டும் பொதுமக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
Rate this:
Cancel
02-ஜூன்-202303:59:31 IST Report Abuse
ரமேஷ்  கள்ளச்சாராயம் குடிச்சா செய்திருவோம்னு தெரிஞ்சும் குடிச்சு செத்தவங்களுக்கு நிவாரணம் 10லட்சம், பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு 2லட்சம், காட்டுயானை தாக்கி இறந்தவர்களுக்கு 5லட்சம். சபாஷ் இது தானோ திராவிட மாடல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X