முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று துவக்கம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று துவக்கம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று துவக்கம்

Updated : ஜூன் 03, 2023 | Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (34) | |
Advertisement
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி 5 முறை முதல் அமைச்சர் 13 முறை சட்டசபை உறுப்பினர் 75 திரைப்படங்களுக்கு கதை வசனம் 15 நுால்கள் 20 நாடகங்கள் 7,000 உடன்பிறப்பு கடிதங்கள் 210 கவிதைகள் மற்றும் கணக்கிலடங்கா சிறுகதைகள், தலையங்கம்,கேள்வி - பதில்கள் எழுதி ஈடு இணையற்ற பத்திரிகையாளராக திகழ்ந்தவர். இவரைப்பற்றி மட்டும் இதுவரை, 178 நுால்கள் வந்துள்ளன. இந்திய அரசியலின் முதுபெரும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி 5 முறை முதல் அமைச்சர் 13 முறை சட்டசபை உறுப்பினர் 75 திரைப்படங்களுக்கு கதை வசனம் 15 நுால்கள் 20 நாடகங்கள் 7,000 உடன்பிறப்பு கடிதங்கள் 210 கவிதைகள் மற்றும் கணக்கிலடங்கா சிறுகதைகள், தலையங்கம்,கேள்வி - பதில்கள் எழுதி ஈடு இணையற்ற பத்திரிகையாளராக திகழ்ந்தவர். இவரைப்பற்றி மட்டும் இதுவரை, 178 நுால்கள் வந்துள்ளன.



latest tamil news


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா

இந்திய அரசியலின் முதுபெரும் அரசியல்வாதியாக திகழ்ந்தவர், தி.மு.க., தலைவராக, 50 ஆண்டுகள் இருந்தவர், 20 வயதில் அரசியலிலும், சமூக இயக்கங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

அவரது நுாறாவது பிறந்த நாள், ஜூன் 3ம் தேதியான இன்று துவங்குகிறது. திமுக., சார்பிலும், அரசு சார்பிலும் அவரது பிறந்த நாள், ஆண்டு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.


latest tamil news


அன்றாடம் காலை எழுந்தவுடன் நாள் தவறாமல் 'தினமலர்' படித்து, மறைந்த ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியுடன் தன் கருத்துக்களை பகிர்ந்தவர், தினமலர் மீது கொண்ட மதிப்பின் காரணமாக, தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர்.,நினைவு தபால் தலையை, 2008ம் ஆண்டில் வெளியிட்டவர். அவரது நுாறாவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, தினமலர் தன் வாழ்த்தை தெரிவிக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (34)

Thiru Thiru - Chennai,இந்தியா
03-ஜூன்-202319:40:59 IST Report Abuse
Thiru Thiru மக்களுக்காக சேவை செய்தவர்கள் அதற்காக சம்பளமும் பெற்றுக் கொண்டவர்கள் இவர்களுக்கு ஏன் இந்த அளவிற்கு அதிகப்படியான விளம்பரம்
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
03-ஜூன்-202312:48:33 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN ஆரம்ப சகுனமே சரி இல்லையே ஒரிசா ரயில் விபத்தில் 290 க்கும் மேற்பட்டவர்கள் மரணம் 900 மேற்பட்ட மக்கள் படுகாயம், ஆண்டவன் தான் தமிழகத்தை இந்த திராவிட கும்பல்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
03-ஜூன்-202312:28:16 IST Report Abuse
முருகவேல் இன்று விஞ்ஞான ஊழல் தினம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X