ஒடிசாவில் இருந்து  250 பேருடன்  சென்னை கிளம்பியது சிறப்பு ரயில்
ஒடிசாவில் இருந்து 250 பேருடன் சென்னை கிளம்பியது சிறப்பு ரயில்

ஒடிசாவில் இருந்து 250 பேருடன் சென்னை கிளம்பியது சிறப்பு ரயில்

Updated : ஜூன் 03, 2023 | Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: ஒடிசாவில் பாலசோர் என்ற இடத்தில் நடந்த ரயில் விபத்து காரணமாக, அங்கு சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் ஒன்று சென்னைக்கு கிளம்பி உள்ளது. பத்ராக் என்ற இடத்தில் இருந்து 250 பேருடன் கிளம்பிய இந்த ரயில், நாளை( ஜூன் 4) காலை 9 மணியளவில் சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என
A special train left Odisha with 250 people from Chennai  ஒடிசாவில் இருந்து  250 பேருடன்  சென்னை கிளம்பியது சிறப்பு ரயில்

சென்னை: ஒடிசாவில் பாலசோர் என்ற இடத்தில் நடந்த ரயில் விபத்து காரணமாக, அங்கு சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் ஒன்று சென்னைக்கு கிளம்பி உள்ளது. பத்ராக் என்ற இடத்தில் இருந்து 250 பேருடன் கிளம்பிய இந்த ரயில், நாளை( ஜூன் 4) காலை 9 மணியளவில் சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

RAAJ68 -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜூன்-202311:37:20 IST Report Abuse
RAAJ68 ஓடிசாவில் இருந்து..... என்று படியுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X