கள நிலரம் குறித்து தொடர்ந்து கேட்டு வருகிறோம்: அமைச்சர் ராமசந்திரன்
கள நிலரம் குறித்து தொடர்ந்து கேட்டு வருகிறோம்: அமைச்சர் ராமசந்திரன்

கள நிலரம் குறித்து தொடர்ந்து கேட்டு வருகிறோம்: அமைச்சர் ராமசந்திரன்

Added : ஜூன் 03, 2023 | |
Advertisement
சென்னை: ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா அரசிடம் இருந்து தொடர்ந்து, களநிலவரம் குறித்து தகவல்களை கேட்டு வருகிறோம் என பேரிடர் மீட்பு பணித் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் கூறியுள்ளார்.மேலும், அவர் கூறியிருப்பதாவது: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விபரம் மாலைக்குள் தெரியவரும். 2 பெட்டிகளில் பயணத்தவர்கள் கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை. இதுவரை 8 பேர்
We are constantly asking about the field situation: Minister Ramachandran  கள நிலரம் குறித்து தொடர்ந்து கேட்டு வருகிறோம்: அமைச்சர் ராமசந்திரன்

சென்னை: ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா அரசிடம் இருந்து தொடர்ந்து, களநிலவரம் குறித்து தகவல்களை கேட்டு வருகிறோம் என பேரிடர் மீட்பு பணித் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் கூறியுள்ளார்.


மேலும், அவர் கூறியிருப்பதாவது: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விபரம் மாலைக்குள் தெரியவரும். 2 பெட்டிகளில் பயணத்தவர்கள் கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை. இதுவரை 8 பேர் உதவி கேட்டு நமது உதவி மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.


சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவினர் தயாராக உள்ளனர். ஒடிசா முதல்வர், தலைமைச் செயலாளரிடம் முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் எனக் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X