ஒடிசா ரயில் விபத்து: பாஜ., உதவி குழு
ஒடிசா ரயில் விபத்து: பாஜ., உதவி குழு

ஒடிசா ரயில் விபத்து: பாஜ., உதவி குழு

Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: கோரமண்டல ரயில் விபத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய பாஜ., உதவி குழு ஒடிசா செல்கிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக் கொண்ட கோர சம்பவம் நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது. தமிழக பாஜ., குழு விபரம்:
Odisha train accident: BJP, support group  ஒடிசா ரயில் விபத்து: பாஜ., உதவி குழு

சென்னை: கோரமண்டல ரயில் விபத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய பாஜ., உதவி குழு ஒடிசா செல்கிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக் கொண்ட கோர சம்பவம் நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது. தமிழக பாஜ., குழு விபரம்:


ரவிச்சந்திரன், ஜெயக்குமார், பிரசாத் ஆகிய 3 பேரை விபத்தில் சிக்கியவர்கள் எவ்வித உதவி தேவைப்பட்டாலும் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (1)

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X