நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
திருநெல்வேலி:ஒடிசா துயர மரணத்திற்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அஞ்சலி செலுத்தினர்நிகழ்வில் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், சமூக ஆர்வலர் டெலி ராஜா, நத்தினி, நம்பிகுமார், மாரி, டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர், இதற்கான ஏற்பாடுகளை அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை இயக்குநர் க.மகேஷ்
Candlelight Tribute at Nellai Junction Railway Station   நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருநெல்வேலி:ஒடிசா துயர மரணத்திற்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அஞ்சலி செலுத்தினர்

நிகழ்வில் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், சமூக ஆர்வலர் டெலி ராஜா, நத்தினி, நம்பிகுமார், மாரி, டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர், இதற்கான ஏற்பாடுகளை அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை இயக்குநர் க.மகேஷ் செய்திருந்தார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
04-ஜூன்-202312:03:45 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஏசப்பா ரெயில் விபத்தில் இறந்த உயிர்களுக்கு நிம்மதி கொடுப்பார் .... உலகெங்கும் பாதிரிகளால் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமிகளின் உயிர்களுக்கும் நிம்மதி கொடுப்பாரா ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X