உலக தலைவர்கள் இரங்கல்: மோடி நெகிழ்ச்சி
உலக தலைவர்கள் இரங்கல்: மோடி நெகிழ்ச்சி

உலக தலைவர்கள் இரங்கல்: மோடி நெகிழ்ச்சி

Updated : ஜூன் 03, 2023 | Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தது நெகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது, விபத்து நடந்த களத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன். காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் அளிக்க நீண்ட வரிசையில் மக்கள் நின்றது நெகிழ்ச்சி அளிக்கிறது.
World leaders mourn: Modi resilience   உலக தலைவர்கள் இரங்கல்: மோடி நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தது நெகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது, விபத்து நடந்த களத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன். காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் அளிக்க நீண்ட வரிசையில் மக்கள் நின்றது நெகிழ்ச்சி அளிக்கிறது.


latest tamil news


தவிர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக தலைவர்களின் அன்பான வார்த்தைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சக்தியை தரும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

04-ஜூன்-202317:43:26 IST Report Abuse
அப்புசாமி எவனாவது ஒரு ரயில்வே அதிகாரியாவது ரயில்ல போயிருப்பாங்களானு தெரிய வில்லையே?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
04-ஜூன்-202310:04:43 IST Report Abuse
Sampath Kumar விபத்துக்கு மூல காரணம் பாதுகாப்பு குளறுபடி தான் கவச் என்ற குஅறிந்த வில்லையை கிடைத்த இந்த தொழில்நுட்பத்தை வைத்து விபத்தை தடகளம் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்தது ஆனல் நடந்த இந்த விபத்தில் ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா சொல்கிறார்
Rate this:
Cancel
பரலோகம் - Chennai,இந்தியா
03-ஜூன்-202323:42:38 IST Report Abuse
பரலோகம் எந்த பிபிசி ரெய்டு செய்யப்பட்டதோ அந்த பிபிபிசியும் இந்த ரயில் விபத்தை நன்றாக கவர் செய்தது . உலகத்துக்கு இந்த செய்தியை பரப்பியதில் பிபிசிக்கு பங்கும் உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X