பசுமைக்கு மாறிய முதுமலை துள்ளி குதிக்கும் மான் கூட்டம்
பசுமைக்கு மாறிய முதுமலை துள்ளி குதிக்கும் மான் கூட்டம்

பசுமைக்கு மாறிய முதுமலை துள்ளி குதிக்கும் மான் கூட்டம்

Added : ஜூன் 04, 2023 | |
Advertisement
பந்தலூர்;மழைக்கு பின் பசுமைக்கு மாறிய முதுமலையில் மான், யானை உள்ளிட்ட வன விலங்குகள் கூட்டமாக உலா வருகிறது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், காய்ந்து காணப்பட்ட வனப்பகுதி தற்போது பசுமைக்கு மாறி உள்ளது. இதனால் முதுமலை செல்லும் சாலை ஓரங்களில் அதிக அளவு மான் கூட்டங்களை காண முடிகிறது. இதில் மான்
A herd of leaping deer on Mudumalai turned green   பசுமைக்கு மாறிய முதுமலை துள்ளி குதிக்கும் மான் கூட்டம்

பந்தலூர்;மழைக்கு பின் பசுமைக்கு மாறிய முதுமலையில் மான், யானை உள்ளிட்ட வன விலங்குகள் கூட்டமாக உலா வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், காய்ந்து காணப்பட்ட வனப்பகுதி தற்போது பசுமைக்கு மாறி உள்ளது. இதனால் முதுமலை செல்லும் சாலை ஓரங்களில் அதிக அளவு மான் கூட்டங்களை காண முடிகிறது. இதில் மான் கூட்டங்களுக்கு மத்தியில் யானைகளும் வந்து மேய்ச்சலில் ஈடுபடுவது அவ்வப்போது காண முடிகிறது.

மழைக்குப்பின் வனத்தின் உள் பகுதியில் போதிய அளவு தண்ணீர் மற்றும் உணவு இருப்பதால் வனவிலங்குகள் வெளியில் வருவது குறைந்துள்ளது. மான் கூட்டங்களுக்கு இடையே, மேய்ச்சலில் ஈடுபடும் யானைகளும் சுற்றுலா பயணிகளை ரசிக்க வைக்கிறது. அங்கிருந்து செல்ல மனமில்லாத சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் ரசித்து போட்டோ எடுத்து செல்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X