அக்கறை இல்லாத அரசியல் கட்சிகள் - உயிரை பலி வாங்கும் விளம்பர பலகைகள்!
அக்கறை இல்லாத அரசியல் கட்சிகள் - உயிரை பலி வாங்கும் விளம்பர பலகைகள்!

அக்கறை இல்லாத அரசியல் கட்சிகள் - உயிரை பலி வாங்கும் விளம்பர பலகைகள்!

Added : ஜூன் 04, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால்
Killing billboards!  அக்கறை இல்லாத அரசியல் கட்சிகள் - உயிரை பலி வாங்கும் விளம்பர பலகைகள்!

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.



இன்றைய நிகழ்ச்சியில்


சில தினங்களுக்கு முன், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே பள்ளக்காடு பகுதியில், அரசு அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக, 80 அடி உயரத்துக்கு, 'மெகா சைஸ்' விளம்பர பலகை வைத்த போது, நேற்று முன்தினம் இரும்பு சாரம் சரிந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; இருவர் காயம் அடைந்தனர்.


இந்நிலையில், உயிரை பலி வாங்கும் விளம்பர பலகைகள் குறித்தும், சுப்ரீம் கோர்ட் தடையை தாண்ட சட்டத்தை வளைத்துள்ளது திமுக அரசு என்பது குறித்தும் விவாதம் நடந்தது. மக்கள் மீது கட்சிகளுக்கு அக்கறை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு வீடியோ தொகுப்பு.


காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


https://www.youtube.com/watch?v=R4R5iNBczAY

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (6)

sampath - doha,கத்தார்
04-ஜூன்-202316:19:22 IST Report Abuse
sampath எனக்கு ஒரு விஷயம் புரியல அதாவது ஜநாயகத்துல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆட்சி செய்யும்போது அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாமா அதுவும் தங்கள் சுயலாபத்துக்காக அவர்கள் கட்சியே தொடர்ந்து ஆட்சி செய்யவேண்டும் என்று மக்கள் வரிப்பணத்தை தங்கள் மனம்போல் எல்லாம் இலவசம், சாராயம் குடிச்சி செத்தாலும் உதவிப்பணம் என்னய்யா இது ஜனநாயகம், இதை யாரும் தட்டிக்கேட்க முடியாதா , தடுத்தது நிறுத்த முடியாதா , நல்ல ஆட்சியை செய்வேன்னு தேர்தலில் ஜெயிக்கவெச்சி உன்ன அனுப்பிநா உன் இஷ்டத்துக்கு மக்கள் வரிப்பணத்தை அதுக்கு இலவசம் இதுக்கு இலவசம்னு மக்களை ஆட்சி செய்யறானுங்க,
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூன்-202314:31:29 IST Report Abuse
ram இது ஒரு நல்ல உதாரணம். நீதிமன்றம் எத்தனை முறை கொடுத்தாலும் திருந்தாத அரசியல் கட்சிகளும் விளம்பரம் தேடும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-ஜூன்-202312:41:42 IST Report Abuse
Ramesh Sargam தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் எவ்வளவு இலவசங்கள் கொடுக்கின்றன மக்களுக்கு. அக்கறை இல்லாமல் கொடுப்பார்களா? ஆம், அவர்கள் தேர்தலில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X