ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10லட்சம் நிவாரணம்: ஆந்திர அரசு அறிவிப்பு
ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10லட்சம் நிவாரணம்: ஆந்திர அரசு அறிவிப்பு

ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10லட்சம் நிவாரணம்: ஆந்திர அரசு அறிவிப்பு

Added : ஜூன் 04, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
அமராவதி: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
Relief of Rs 10 lakh each to the families of those who died in the train accident: Andhra government announcement  ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10லட்சம் நிவாரணம்: ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (1)

04-ஜூன்-202319:38:29 IST Report Abuse
அப்புசாமி அவனவன் அரசாங்க காசிலிருந்து அள்ளி வீசுறாங்க. இழப்புடு வழங்க வேண்டிய மொத்த பொறுப்பும் ரயில்வேயை ச்சார்ந்தது. ஜகன்மோகனா இருக்கட்டும், ஸ்டாலினா இருக்கட்டும், மோடியா இருக்கட்டும் சொந்தக் காசை வாரி வழங்குங்க. பாஞ்சிலட்சமா போடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X