ஒடிசாவில் 2 ரயில் பாதைகள் சீரமைப்பு
ஒடிசாவில் 2 ரயில் பாதைகள் சீரமைப்பு

ஒடிசாவில் 2 ரயில் பாதைகள் சீரமைப்பு

Added : ஜூன் 04, 2023 | |
Advertisement
புவனேஸ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் சேதம் அடைந்த இரண்டு தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அங்கு ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று இரவு 8 மணி முதல் அந்த தண்டவாளம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, ரயில் விபத்து தொடர்பாக ஜூன் 5, 6 ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு
Upgradation of 2 railway lines in Odisha  ஒடிசாவில் 2 ரயில் பாதைகள் சீரமைப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் சேதம் அடைந்த இரண்டு தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அங்கு ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று இரவு 8 மணி முதல் அந்த தண்டவாளம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே, ரயில் விபத்து தொடர்பாக ஜூன் 5, 6 ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X