ஒடிசா ரயில் விபத்து : சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை
ஒடிசா ரயில் விபத்து : சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை

ஒடிசா ரயில் விபத்து : சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை

Updated : ஜூன் 04, 2023 | Added : ஜூன் 04, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
பாலாசோர் : ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம், பாலசோர் இடத்தில் கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ்,சரக்கு ரயில் என அடுத்தடுத்து மோதிய விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து, ரயில்வே உயர்மட்ட குழு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலாசோர் : ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.



latest tamil news


ஒடிசா மாநிலம், பாலசோர் இடத்தில் கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ்,சரக்கு ரயில்

என அடுத்தடுத்து மோதிய விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து, ரயில்வே உயர்மட்ட குழு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில், மத்திய ரயில்வே அமைச்சர், அஸ்வினி வைஷ்ணவ், இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்.


latest tamil news



அவர், செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

மீட்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிக்கவும், ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (17)

05-ஜூன்-202310:09:06 IST Report Abuse
அப்புசாமி எலக்ஷன் வருது. இதுமாதிரி சி.பி.ஐ விசாரணை நடத்தி, மின்ணணுக்களை ஏவியவர்கள்னு நாலு பேரை தீவிரவாதிகள்னு புடிச்சு போட்டா, புல்வாமா மாதிரி காமிச்சுரலாம்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
05-ஜூன்-202307:27:40 IST Report Abuse
GMM பயணியர் விரைவு வண்டி loop line (தவறாக) செல்லும் முன் வேகம் குறைக்க வேண்டும். அதில் பிற வண்டி உள்ளதா என்று அறிந்து தன் வேகத்தை மேலும் குறைத்து விடும். ஆனால் அதே வேகத்தில் மோத காரணம் டிரைவர் or தீவிரவாதி? இரட்டை கோபுரம் சதி செயல் போல் உள்ளது. சிக்னல், inter lock பிரச்சனை இல்லை?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜூன்-202309:27:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்... மூளை இருக்குறவனுக்கு இப்படித் தான் …...
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
05-ஜூன்-202303:58:02 IST Report Abuse
g.s,rajan The Railway Minister should resign immediately....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X