கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அலை மோதிய கூட்டம்: முன்பே எச்சரித்த பயணிகள்!
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அலை மோதிய கூட்டம்: முன்பே எச்சரித்த பயணிகள்!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அலை மோதிய கூட்டம்: முன்பே எச்சரித்த பயணிகள்!

Added : ஜூன் 04, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மூன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்தனர். 900க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இந்த ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
 Crowd on Coromandel Express train: Passengers forewarned!   கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அலை மோதிய கூட்டம்: முன்பே எச்சரித்த பயணிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மூன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்தனர். 900க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இந்த ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் கூட்டம் அதிகளவு இருப்பதாக பயணிகள் சிலர் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் டுவிட்டர் பக்கங்களை டேக் செய்து புகார் தெரிவித்திருந்தனர்.


அப்போதே ரயில்வே அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம் என பயணிகள் குமுறுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (20)

vijay - coimbatore,இந்தியா
08-ஜூன்-202310:00:50 IST Report Abuse
vijay முன்பதிவு பெட்டிகளில் அதற்குரிய டிக்கெட்டு இல்லை என்றால் ஏறவே கூடாது. சிலர் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் ஏறுவது உண்டு. ஆனால் நிறைய பயணிகள் முன்பதிவே செய்யாமல் வெறும் General Compartment என்று சொல்லக்கூடிய பெட்டிகளுக்குண்டான சாதாரண டிக்கெட்டுகளுடன் sleeper பெட்டிகளில் ஏறி பயணம் செய்கிறார்கள். TTR சொல்லி யாரும் கேட்பதில்லை. RPF யாரவது சொல்லினால் சென்று Bathroom அருகிலோ அல்லது இரு பெட்டிகளுக்கு இடையேயான பகுதியிலோ நிற்கின்றனர். RPF அங்கிருந்து சென்றபிறகு மீண்டும் ஆரம்பம். இதற்கெல்லாம் தவறு மக்கள் பொறுப்பே.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
07-ஜூன்-202316:44:53 IST Report Abuse
MARUTHU PANDIAR அம்புட்டும் டிக்கட் எடுக்காத, எடுக்க விரும்பாத கூட்டம் தான்.
Rate this:
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
04-ஜூன்-202323:17:06 IST Report Abuse
Dinesh Pandian கணக்கு வழக்கு இல்லாம பெத்து போட்டு, இப்போ ரயில்வே அமைச்சர் என்ன செய்வாரு பாவம் .
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
05-ஜூன்-202307:02:37 IST Report Abuse
Dharmavaanபொது சிவில் சட்டம் கட்டாயம் வேண்டும்.காங்கிரஸ் வந்தால் இது இன்னும் மோசமாகும்...
Rate this:
Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா
10-ஜூன்-202315:39:13 IST Report Abuse
Senthil - Proud to be an Indian ரெண்டு புள்ளய பெத்துட்டு அவர்களுக்கே பார்த்து பார்த்து செய்ஞ்சு பெரிய ஆளா மாத்த எவ்ளோ கஷ்ட படுறோம் ..இவனுங்க மனுஷனா உண்டாக்குற மிஷின் மாதிரி தொடர்ந்து பெத்து போட்டு எப்படி வளக்குறாங்ஙனே தெரியல ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X