51 மணிநேரத்திற்கு பின் விபத்து நடந்த தடத்தில் மீண்டும் ரயில் சேவை துவக்கம்
51 மணிநேரத்திற்கு பின் விபத்து நடந்த தடத்தில் மீண்டும் ரயில் சேவை துவக்கம்

51 மணிநேரத்திற்கு பின் விபத்து நடந்த தடத்தில் மீண்டும் ரயில் சேவை துவக்கம்

Updated : ஜூன் 05, 2023 | Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
பாலாசோர் : ஒடிசாவில் விபத்து நடந்த பகுதியில், 51 மணிநேரத்துக்கு பின், மீண்டும் ரயில் சேவை துவங்கி உள்ளது. ஒடிசா மாநிலம், பாலசோர் இடத்தில் கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்தடுத்து, சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில், 275 பேர் பலியாகினர் ; 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன், சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில், நேற்று முன்தினம் முதல் தங்கியுள்ள

பாலாசோர் : ஒடிசாவில் விபத்து நடந்த பகுதியில், 51 மணிநேரத்துக்கு பின், மீண்டும் ரயில் சேவை துவங்கி உள்ளது.



latest tamil news


ஒடிசா மாநிலம், பாலசோர் இடத்தில் கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்தடுத்து, சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில், 275 பேர் பலியாகினர் ; 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில், நேற்று முன்தினம் முதல் தங்கியுள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீட்பு பணிகள் முடிந்து, தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு வருவதாக, நேற்று (மே.,4)ம் தேதி தெரிவித்திருந்தார்.


latest tamil news


இச்சூழலில், நாட்டையே உலுக்கிய இந்த விபத்து நடந்த பகுதியில், 51 மணிநேரத்துக்கு பின், சரக்கு ரயில் இயங்க துவங்கி உள்ளது.

இது குறித்த, வீடியோவை அஸ்வினி வைஷ்ணவ், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (4)

Srprd -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூன்-202308:16:09 IST Report Abuse
Srprd No use. When will the Railways realise that our tracks and signalling systems are not the best ? That the tracks cant handle 120 kmph speeds ? They should either improve the signalling systems, bridges and tracks or this craze for superfast express trains.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-ஜூன்-202305:36:11 IST Report Abuse
Kasimani Baskaran துறை சம்பந்தப்பட்ட மந்திரி மற்றும் மேலதிகாரிகள் விபத்து நடந்த இடத்திலேயே இருந்து பணிகளை சிறப்பாக மேற்பார்வை செய்தது நல்ல முன்மாதிரி.
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
05-ஜூன்-202304:23:15 IST Report Abuse
Visu சபாஷ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X