6 மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை முடக்கம்: பயணிகள் அவதி
6 மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை முடக்கம்: பயணிகள் அவதி

6 மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை முடக்கம்: பயணிகள் அவதி

Updated : ஜூன் 05, 2023 | Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலம் பழுதால் ஆறு மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.1914ல் பாம்பன் கடலில் அமைத்த ரயில் பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலத்தில் உள்ள தூண்கள், இரும்பு பிளேட்டுகள் பலவீனமாகி 2022 நவ., 23 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது.இந்நிலையில் ரூ. 525 கோடியில் புதிய

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலம் பழுதால் ஆறு மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

1914ல் பாம்பன் கடலில் அமைத்த ரயில் பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலத்தில் உள்ள தூண்கள், இரும்பு பிளேட்டுகள் பலவீனமாகி 2022 நவ., 23 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது.



latest tamil news



இந்நிலையில் ரூ. 525 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி நடந்து வரும் சூழலில் கடந்த 6 மாதமாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து இன்றி சென்னை, கோவை, திருப்பதி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மதுரை, திருச்சியில் இருந்து வரும் பாசஞ்சர் ரயில்கள் ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.

இங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ, வாகனங்களில் பெரும் சிரமத்துடன் ராமேஸ்வரம் வந்திறங்குகின்றனர். எனவே புதிய ரயில் பாலம் கட்டுமான பணியை முடித்து இந்தாண்டு இறுதிக்குள் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

M Ramachandran - Chennai,இந்தியா
05-ஜூன்-202320:04:10 IST Report Abuse
M  Ramachandran அறிவிப்புகள் இல்லாமால் ரயில் நிர்வாகம் செய்த பிழை. தகுந்த ஏர்பாடுகள் செய்வதில் சுணக்கம். பழைய மாதிரி அவுட் ஏஜென்சி மாதிரி இணைப்பு பேருந்துகள் யேஆக்ற்பாடு செய்திருக்கலாம். மற்றதற்கெல்லாம் மார் தட்டி குழு ரயில் நிர்வாகம் இதில் சறுக்கியிருக்கிறது
Rate this:
Cancel
05-ஜூன்-202311:24:17 IST Report Abuse
அப்புசாமி வர்ர காசெல்லாம் ஐ.ஆர்.சி.டி.சி கொக்ளையடிச்சது போக எதுக்குமே பத்த மாட்டேங்குது. நடந்து போங்க.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜூன்-202309:54:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரயிலை ஓட்டாமல் ஆயிரம் மக்கள் உயிரை காப்பாற்றிய பிரதமர் என்று பட்டம் கொடுங்களேன். பறந்து வந்து மெடல் குத்திக்குவார்.
Rate this:
Anand - chennai,இந்தியா
05-ஜூன்-202319:29:48 IST Report Abuse
Anandமிரட்டி உருட்டி பட்டம் வாங்குவதென்பது திருட்டு திராவிஷத்திற்கே உரித்தானது, அந்த உரிமையை எந்த விலை கொடுத்தாவது காப்போம்............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X