ரயில் விபத்து: மக்கள் உண்மையை அறிய விரும்புகிறார்கள்: மம்தா பேட்டி
ரயில் விபத்து: மக்கள் உண்மையை அறிய விரும்புகிறார்கள்: மம்தா பேட்டி

ரயில் விபத்து: மக்கள் உண்மையை அறிய விரும்புகிறார்கள்: மம்தா பேட்டி

Updated : ஜூன் 05, 2023 | Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (33) | |
Advertisement
கோல்கட்டா: ரயில் விபத்து குறித்து மக்கள் உண்மையை அறிய விரும்புகிறார்கள் என மே.வங்க முதல்வர் மம்தா நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.ஒடிசா மாநிலம், பாலசோர் இடத்தில் கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ்,சரக்கு ரயில் என அடுத்தடுத்து மோதிய விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து, ரயில்வே உயர்மட்ட குழு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில்

கோல்கட்டா: ரயில் விபத்து குறித்து மக்கள் உண்மையை அறிய விரும்புகிறார்கள் என மே.வங்க முதல்வர் மம்தா நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.




latest tamil news

ஒடிசா மாநிலம், பாலசோர் இடத்தில் கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ்,சரக்கு ரயில் என அடுத்தடுத்து மோதிய விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து, ரயில்வே உயர்மட்ட குழு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மே.வங்க மாநிலத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோல்கட்டாவில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.



latest tamil news

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என நிருபர்கள் கேள்விக்கு, மம்தா பதிலளித்து பேசியதாவது, மக்கள் உண்மையை அறிய விரும்புகிறார்கள். உண்மையை மறைக்க இது நேரம் அல்ல. நான் மீண்டும் கட்டாக் மற்றும் புவனேஸ்வருக்குச் செல்ல உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகைக்கான காசோலைகளை வரும் புதன்கிழமை வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (33)

06-ஜூன்-202303:00:17 IST Report Abuse
ரமேஷ் எதயெல்லாம் அரசியலையாக்கணும் என்ற நாகரீகம் தெரியாத பச்சோந்தி இவள். இவள் ரயில்வே மந்திரியாக இருந்தப்பொழுது நடந்த விபத்துகளுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தாளா? இல்லையே. இந்த மாதிரி கேடுகெட்ட அரசியல் செய்து பிழைப்பதற்கு பதில் பங்களாதேசின் பிரதமராகிவிடலாம்.
Rate this:
Cancel
06-ஜூன்-202303:00:17 IST Report Abuse
ரமேஷ் எதயெல்லாம் அரசியலையாக்கணும் என்ற நாகரீகம் தெரியாத பச்சோந்தி இவள். இவள் ரயில்வே மந்திரியாக இருந்தப்பொழுது நடந்த விபத்துகளுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தாளா? இல்லையே. இந்த மாதிரி கேடுகெட்ட அரசியல் செய்து பிழைப்பதற்கு பதில் பங்களாதேசின் பிரதமராகிவிடலாம்.
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூன்-202322:48:27 IST Report Abuse
krishna MADAM NEENGA VALARTHU VITTA JIHADI BANGLADESH VANDHERI KUMBAL VELAI IDHU.STATION MASTER SHERIF VENDUM ENDRA GOODS TRAIN IRUNDHA LOOP LINEIL TRAIN POGA SIGNAL KODUTHULLAR.AVARU ABSCONDING.UNGA MAANILATHUKKU VANDHAA POLICE PAADHUGAAPU KODUKKUM KEVALAM NEENGAL.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X