பாம்பை மென்று திண்ற மூன்று வயது சிறுவன்
பாம்பை மென்று திண்ற மூன்று வயது சிறுவன்

பாம்பை மென்று திண்ற மூன்று வயது சிறுவன்

Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
லக்னோ : உ.பி., மாநிலம், பருகாபாத் மாவட்டம், மத்னாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர், தினேஷ்குமார்.இவரது, மகன் அக்-ஷய், 3. நேற்று, அக்-ஷய் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, புதரில் இருந்து, சிறிய பாம்பு வெளியே வந்துள்ளது.ஆபத்தை உணராத சிறுவன், அந்த பாம்பை பிடித்து கடித்து, மென்று திண்றுள்ளான்.அதன்பின், சிறிது நேரத்தில் சிறுவன் அலற ஆரம்பித்தான். அவனது, அலறல் சத்தம் கேட்டு
A three-year-old boy who chewed a snake  பாம்பை மென்று திண்ற மூன்று வயது சிறுவன்

லக்னோ : உ.பி., மாநிலம், பருகாபாத் மாவட்டம், மத்னாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர், தினேஷ்குமார்.

இவரது, மகன் அக்-ஷய், 3. நேற்று, அக்-ஷய் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, புதரில் இருந்து, சிறிய பாம்பு வெளியே வந்துள்ளது.

ஆபத்தை உணராத சிறுவன், அந்த பாம்பை பிடித்து கடித்து, மென்று திண்றுள்ளான்.

அதன்பின், சிறிது நேரத்தில் சிறுவன் அலற ஆரம்பித்தான். அவனது, அலறல் சத்தம் கேட்டு வந்த பாட்டி, சிறுவன் பாம்பை சாப்பிட்டுள்ளதை, பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின், சிறுவனை அங்குள்ள, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான்.

அங்கு, 24 மணிநேர கண்காணிப்பில் இருந்த சிறுவன், சிகிச்சகை்கு பின், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜூன்-202323:37:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கல்லையும் ஜீரணிக்கிற வயசு, பாம்பையும் மிதிக்கிற வயசு என்பார்கள். இந்த சிறுவன் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி, பாம்பையும் செரிக்கிற வயசில் இருக்கான்.
Rate this:
Cancel
Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா
05-ஜூன்-202322:30:11 IST Report Abuse
Jaykumar Dharmarajan ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்று இளைஞ்சர்களை அந்தக் காலம் முதியோர் பாராட்டுவர். இந்த பச்சைக் குழந்தை தான் எதை கடிக்கிறோம் என்பதறியாது புற்றிலிருந்து வந்த பாம்பையே கடித்திருக்கிறது. கலிகாலம் இல்லையா?
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
06-ஜூன்-202306:07:15 IST Report Abuse
Senthooraசரி அதைவிடுங்க, அந்த சிறுவனின் எச்சில் பதார்த்தத்தை மற்றவர்கள் உண்ணாமலும், வாய்வழிகளில், நகம் கிறுவதில் இருந்து சிறிது காலத்துக்கு மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது. விசர் நாய்கள் கடித்தால் கடிவாங்கியவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு வந்திருக்கு....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05-ஜூன்-202321:23:29 IST Report Abuse
Ramesh Sargam இது என்ன பிரமாதம். தமிழகத்தில் உள்ள திமுகவினர் வீட்டு குழந்தைகள் அனகோண்டா பாம்பை அப்படியே விழுங்கி ஏப்பம் விடுவார்கள்.
Rate this:
Balamurali - Trichy,இந்தியா
08-ஜூன்-202316:55:19 IST Report Abuse
Balamurali.உபியில மக்களுக்கு சாப்பிடக்கூட எதுவுமே இல்லை என்கிறதுதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X