சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

Added : ஜூன் 06, 2023 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் இருந்து கீழம்பி செல்லும் புறவழிச்சாலை உள்ளது. உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வேலுார், பெங்களூரூ, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல புறவழி சாலை வழியாக சென்று வருகின்றன.புறவழி சாலை என்பதால், இச்சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் அதிவேகமாக
Motorists suffer due to stray cows on the road  சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் இருந்து கீழம்பி செல்லும் புறவழிச்சாலை உள்ளது. உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வேலுார், பெங்களூரூ, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல புறவழி சாலை வழியாக சென்று வருகின்றன.

புறவழி சாலை என்பதால், இச்சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இச்சாலையில் மேய்ச்சலுக்காக செல்லும் மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சூழல் உள்ளது.

எனவே, செவிலிமேடு - கீழம்பி புறவழி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X