மரப்பெட்டியில் குழந்தைகள் சடலம்: டில்லி போலீஸ் விசாரணை
மரப்பெட்டியில் குழந்தைகள் சடலம்: டில்லி போலீஸ் விசாரணை

மரப்பெட்டியில் குழந்தைகள் சடலம்: டில்லி போலீஸ் விசாரணை

Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: தலைநகர் டில்லியில் தொழிற்சாலை ஒன்றி பெட்டியில் இரு குழந்தைகள் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியின் முக்கிய பகுதியான ஜாமியா நகரில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு மரப்பெட்டியில் இரு குழந்தைகள் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்று பெட்டியை உடைத்து சோதனை நடத்தினர்.அப்போது பெட்டியில்
Childs body in wooden box: Delhi police probe  மரப்பெட்டியில் குழந்தைகள் சடலம்: டில்லி போலீஸ் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தலைநகர் டில்லியில் தொழிற்சாலை ஒன்றி பெட்டியில் இரு குழந்தைகள் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியின் முக்கிய பகுதியான ஜாமியா நகரில் தொழிற்சாலை ஒன்று உள்ளது.

இங்கு மரப்பெட்டியில் இரு குழந்தைகள் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்று பெட்டியை உடைத்து சோதனை நடத்தினர்.அப்போது பெட்டியில் சுமார் 7 மற்றும் 6 வயது மதிக்கத்தக்க இரு குழந்தைகள் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


latest tamil news


இது குறித்து டில்லிபோலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமியா காவல்நிலையத்தில் நீரஜ்,7 மற்றும் ஆர்த்தி,6 ஆகிய இரு குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவாகியுள்ளது. தற்போது பிணமாக மீட்கப்பட்ட குழந்தைகள் தான் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது விசாரணை நடக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஜூன்-202305:23:34 IST Report Abuse
Kasimani Baskaran என்ன கொடுமை இது.. அப்பாவிக்குழந்தைகளை எப்படி கொன்று பெட்டியில் அடைக்க தைரியம் வந்தது...
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
07-ஜூன்-202307:33:55 IST Report Abuse
vadiveluமனம் முழுதும், வெறுப்பும், ஆத்திரமும், போதனையும் இருந்தால் இப்படித்தான் செய்வார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X