கூட்டு சேர்ந்து கோவில் பணத்தை 'ஆட்டை' போட்ட அதிகாரிகள்
கூட்டு சேர்ந்து கோவில் பணத்தை 'ஆட்டை' போட்ட அதிகாரிகள்

கூட்டு சேர்ந்து கோவில் பணத்தை 'ஆட்டை' போட்ட அதிகாரிகள்

Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
''கூட்டு சேர்ந்து கோவில் பணத்தை, 'ஆட்டை' போட்டிருக்காவ வே...'' என்றபடியே, இஞ்சி டீயுடன் வந்தமர்ந்தார் அண்ணாச்சி.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார்ல, கொண்டத்து காளியம்மன் கோவில்னு கேள்விப்பட்டிருக்கீரா வே... அந்த கோவில் திருவிழா சமீபத்துல நடந்துச்சு...''விழாவுல, பக்தர்கள் குண்டம் இறங்குறது, கடைகளை வாடகைக்கு
Officials who colluded and goatd the temple money  கூட்டு சேர்ந்து கோவில் பணத்தை 'ஆட்டை' போட்ட அதிகாரிகள்

''கூட்டு சேர்ந்து கோவில் பணத்தை, 'ஆட்டை' போட்டிருக்காவ வே...'' என்றபடியே, இஞ்சி டீயுடன் வந்தமர்ந்தார் அண்ணாச்சி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார்ல, கொண்டத்து காளியம்மன் கோவில்னு கேள்விப்பட்டிருக்கீரா வே... அந்த கோவில் திருவிழா சமீபத்துல நடந்துச்சு...

''விழாவுல, பக்தர்கள் குண்டம் இறங்குறது, கடைகளை வாடகைக்கு விடுறது போன்ற வருமானம் தரும் பணிகளை, அறநிலையத் துறையினர் முறையா செய்யாம விட்டுட்டாவ வே...


latest tamil news


''ஏகப்பட்ட குளறுபடிகளோட ஒருவழியா விழா முடிஞ்சிட்டு... குண்டம் இறங்கும் விழாவுல கிடைச்ச வருமானத்துல பொய் கணக்கு காட்டி, கோவில் அதிகாரிகள், தக்கார்னு சிலர், 18 லட்சம் ரூபாயை பதுக்கிட்டதா புகார் கிளம்பியிருக்கு வே...

''சில ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இது சம்பந்தமா அந்த அதிகாரிகளிடம் முகத்துக்கு நேராகவே பளிச்சுன்னு கேட்டுட்டாவ... பயந்து போன அவங்க, கேள்வி கேட்டவங்க வீட்டுக்கே போய், 'இதை பெரிசாக்க வேண்டாம்... இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிடுதோம்'னு மன்னிப்பு கேட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

07-ஜூன்-202307:07:54 IST Report Abuse
ரமேஷ் மானம் கெட்ட அதிகாரிகள். ஹிந்து கோயில்களை அரசு கையில் எடுத்தது போல் மதரசா, பள்ளிவாசல், தேவாலயங்களை அரசு எற்றெடுக்க முடியுமா? இல்லையேல் கோயில்களை தேவஸ்த்தானம் கையில் ஒப்படைக்க வேண்டியது தானே.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஜூன்-202305:21:42 IST Report Abuse
Kasimani Baskaran கோவிலுக்குள் வந்து பஞ்சாயத்து செய்ய இந்து அறநிலையத்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது... தினமலர் வாரம் இரண்டு முறை ஓவ்வொரு இந்து அறநிலையத்துறை சட்டத்தின் சரத்துக்களை வீடியோக்களாக பிரசுரித்து பொதுமக்களின் அறியாமை இருளை அகற்ற வேண்டும். என்றுமில்லாத வகையில் நேரடியாக சட்டத்துக்குப்புறம்பாக இந்து அறநினையத்துறை கோவில்களை அழிப்பதில் ஈடுபட்டு வருகிறது... இதை சரி செய்வது ஒவ்வொரு இந்துக்களின் கடமை...
Rate this:
Cancel
07-ஜூன்-202303:50:22 IST Report Abuse
தேவதாஸ் புனே கோவில் சொத்து குல நாசம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X