20 சென்ட் நில பத்திரம் பதிவு செய்ய தடையா?
20 சென்ட் நில பத்திரம் பதிவு செய்ய தடையா?

20 சென்ட் நில பத்திரம் பதிவு செய்ய தடையா?

Updated : ஜூன் 07, 2023 | Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
தமிழகத்தில், 20 சென்ட் அல்லது அதற்கு மேற்பட்ட நிலம் விற்பனையை பதிவு செய்ய, சார் பதிவாளர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:வீட்டுமனை அல்லாத வகைப்பாட்டில் உள்ள நிலங்களை பதிவு செய்வதில், அறிவிக்கப்படாத சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, 20 சென்ட் அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் உள்ள நிலங்கள், மொத்தமாக அல்லது
 Is 20 cents a ban on land deed registration?  20 சென்ட் நில பத்திரம் பதிவு செய்ய தடையா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தமிழகத்தில், 20 சென்ட் அல்லது அதற்கு மேற்பட்ட நிலம் விற்பனையை பதிவு செய்ய, சார் பதிவாளர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:


வீட்டுமனை அல்லாத வகைப்பாட்டில் உள்ள நிலங்களை பதிவு செய்வதில், அறிவிக்கப்படாத சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, 20 சென்ட் அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் உள்ள நிலங்கள், மொத்தமாக அல்லது தனித்தனியாக பிரித்து பதிவு செய்ய, சார் பதிவாளர்கள் அனுமதி மறுக்கின்றனர்.


latest tamil news


இத்தகைய பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டால், அதை நிலுவையில் வைத்து, மேலதிகாரிகளின் ஒப்புதல் அவசியம் என்கின்றனர். சார் பதிவாளர்களின் இத்தகைய செயல்பாடுகள், சந்தேகத்தை கிளப்புவதாக உள்ளன.

எனவே, சட்டப்படி தகுதியுள்ள அனைத்து பத்திரங்களையும் பதிவு செய்ய, சார் பதிவாளர்கள் முன்வர வேண்டும். இதற்கு பதிவுத் துறை தலைமை உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

TD Serg - Tamilnadu,இந்தியா
08-ஜூன்-202305:02:04 IST Report Abuse
TD Serg Normal people (those not involved in Real Estate trade) are finding it difficult to buy/sell their lands because of these haphazard restrictions. Those involved in real estate trade find ways even to plot and sell paddy fields / agriculture lands getting DTCP approval .
Rate this:
Cancel
Surya ganesh - Tirnelveli,இந்தியா
07-ஜூன்-202323:39:36 IST Report Abuse
Surya ganesh 20 சென்டுக்கு மேல் உள்ள புஞ்சை நிலங்களை தற்பொழுது அரசியல் அழுத்தத்தினால் சார்பதிவாளர்கள் பதிய மறுத்து DTCP போய் மனையாக மாற்ற வற்புறத்தி பதிய மறுக்கின்றனர் இனறய IT மக்கள் சிறய புஞ்சைகளில் மரம் வளர்க்க ஆர்வத்துடன் உள்ளனர்..அதை சிறிய வீட்டுமனைகளாக மாற்ற நிர்பந்திப்பது பசுமையை அழிக்கும் செயல்( ஆனால்G ஸ்கொயர்,காசா கிராண்ட் மட்டும் 20 சென்ட் புஞ்சை விற்று கொள்ளலாம்)
Rate this:
Cancel
Abushalibu - Chennai ,இந்தியா
07-ஜூன்-202319:11:09 IST Report Abuse
Abushalibu If at all any such notification is there They can give to applicant Here in subregister office they only tell by verbal instructions Government officials not working for public They only work for VITIYAL ARASU DMK
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X