குமரிக்கடலில் வள்ளுவருக்கு சிலை வைத்தது யார்?
குமரிக்கடலில் வள்ளுவருக்கு சிலை வைத்தது யார்?

குமரிக்கடலில் வள்ளுவருக்கு சிலை வைத்தது யார்?

Updated : ஜூன் 07, 2023 | Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.



latest tamil news

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.



இன்றைய நிகழ்ச்சியில்


கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியது முன்னாள் முதல்வர் கருணாநிதி என திமுக.,வினர் கூறி வருகின்றனர். ஆனால், அந்த சிலைக்கு எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, அடிக்கல் நாட்டப்பட்டது என அதிமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியது எம்ஜிஆரா? கருணாநிதியா?. திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்ட நினைக்கிறது என்பது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.



latest tamil news



காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லீங்கை கிளிக் செய்யவும்


https://www.youtube.com/watch?v=dmQVLRrzoBM

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

ramesh - chennai,இந்தியா
07-ஜூன்-202322:22:41 IST Report Abuse
ramesh அடிகல் நாட்டியது எம்ஜீஆர் என்றால் இதனை ஆண்டுகள் அவர் தொடர்ந்து ஆட்சி செய்தும் ஏன் திருவள்ளுவர் சிலை ஏன் அவரால் நிறுவ படவில்லை . பிறகு வந்த கருணாநிதி நிறுவினார் என்றால் எதுவும் செய்யாமல் எம்ஜீஆர் போட பட்ட அடிகல் ஆள் என்ன பயன் ,இதற்கு விவாதம் செய்வது வெட்டிவேலை . இதற்கு விவாதம் செய்பவர் தான் வெக்க படவேண்டும் . மதுரை எஐம்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கியது போல் தான் இதுவும்
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07-ஜூன்-202319:29:06 IST Report Abuse
Anantharaman Srinivasan வள்ளுவருக்கு சிலை வைத்தது யார்?... "சிற்பி" MGR கருணாநிதி செதுக்காத கற்சிலையே. காலங்கடந்த சர்ச்சையை நீ மறவாய்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-ஜூன்-202318:16:29 IST Report Abuse
D.Ambujavalli கலைஞர்'செய்ததை' சொல்லி பக்கத்தை நிரப்ப முடியவில்லை என்றால் எல்லாவற்றுக்கும் உறவு கொண்டாடிக்கொண்டு வருவதுதானே இவர்கள் வழக்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X