மாஜி அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி
மாஜி அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

மாஜி அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் மாஜி அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சென்னையில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
 High Court allowed action against former minister Velumani  மாஜி அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் மாஜி அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சென்னையில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை இன்று(ஜூன் 07) விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், மாஜி அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. டெண்டர் முறைகேடு தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Raja Vardhini - Coimbatore,இந்தியா
07-ஜூன்-202320:38:18 IST Report Abuse
Raja Vardhini திமுக அரசே, உங்களது தோழன் பன்னீரை எப்போ சோதனை இடுவீங்கோ ?
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
07-ஜூன்-202319:32:35 IST Report Abuse
GMM டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு. டெண்டர் விடும் அதிகாரிக்கு மேல் உள்ள அதிகாரி பணியை வழக்கறிஞர்கள் எடுத்து ஏன் வாதிடுகின்றனர்? டெண்டர் எடுத்த நிறுவனங்கள், துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏராளமான விதிமுறைகள் உள்ளன. இழந்த அரசு பணத்தை பறிமுதல் செய்ய அரசு துறைகள் உள்ளன. முடிந்த மத்திய, மாநில துறை நடவடிக்கையில் சட்ட மீறல், பாகுபாடு இருந்த பின் தான் நீதிமன்ற நீண்ட பணி. வீராணம் முதல் இன்று வரை ஆரம்பத்தில் வழக்கறிஞர்கள் மனு செய்தால், அரசு பணம் கரைந்து விடும்.
Rate this:
vaiko - Aurora,பெர்முடா
07-ஜூன்-202321:52:15 IST Report Abuse
vaikoசரக்கு அதிகமானால் உளறல் அதிகமாகிவிடும்....
Rate this:
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
07-ஜூன்-202319:11:15 IST Report Abuse
முதல் தமிழன் Please arrest all corrupt AIADMK ministers for their illgotten wealth. Also control corruption in Tamil Nadu.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X