மஹா.,வில் இரு பிரிவினர் இடையே மோதல்: மக்கள் அமைதி காக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வேண்டுகோள்
மஹா.,வில் இரு பிரிவினர் இடையே மோதல்: மக்கள் அமைதி காக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வேண்டுகோள்

மஹா.,வில் இரு பிரிவினர் இடையே மோதல்: மக்கள் அமைதி காக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வேண்டுகோள்

Updated : ஜூன் 07, 2023 | Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் நடந்து வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மக்கள் தெருக்களில் திரண்டதை அடுத்து, அங்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹாராஷ்டிராவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் நடந்து வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.




latest tamil news

மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மக்கள் தெருக்களில் திரண்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.


இந்த மோதல் மூன்று இளைஞர்கள் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் ஏற்பட்டுள்ளது. இதை பதிவிட்டது சிறுவர்கள் சிறார்கள் என்று கூறப்படுகிறது. மக்கள் வீதிகளில் ஒன்று கூட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே கோலாப்பூரில் தடையை மீறி பேரணி சென்ற இந்து அமைப்பினரை, போலீசார் தடுத்து நிறுத்தனர். அப்போது போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் நடந்தது.



latest tamil news

இது குறித்து, மஹாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டி: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. அமைதி காக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

jagan - Chennai,இலங்கை
08-ஜூன்-202302:20:45 IST Report Abuse
jagan 1984 இல் 8000 மேற்பட்ட சீக்கியர்களை கலவரத்தில் காலி பண்ணிய கட்சி காங். 2002 குஜராத் கலவரம் 2300 அதில் நிறைய ஹிந்துக்களும் காலி ஆனார்கள். எந்த கலவரமும் தவறு தான் ஆனா காங் இதில் அப்பா டக்கர்
Rate this:
Cancel
Indian - Vellore,இந்தியா
07-ஜூன்-202320:04:50 IST Report Abuse
Indian இந்திய மக்களை நிம்மதியாக வாழ விடாதீர்கள் எல்லாவற்றுக்கும் விரைவில் ஒரு நல்ல முடிவு வரும் வெகு விரைவில்
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
07-ஜூன்-202318:18:48 IST Report Abuse
Vijay அமைதி மார்கம் இருக்கும் எந்த நாடும் நிம்மதியாக இருக்காது
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
07-ஜூன்-202319:25:39 IST Report Abuse
Priyan Vadanadஏன் மணிப்பூரில் நீங்கள் சொல்வது போலவா நடக்கிறது. தவறான முன்னெண்ணத்தை மாற்றுங்கள் நண்பரே. எதார்த்தத்தை சிந்தியுங்கள்....
Rate this:
jagan - Chennai,இலங்கை
08-ஜூன்-202302:11:56 IST Report Abuse
jaganயூத, ஜெருசலேம், அரபி எல்லாமே ஆபிரகாம் வழி வந்த அமைதி மூர்க்கங்களே. வேறு எந்த சித்தாந்தையும் ஏற்றுக்கொள்ளாத. சகிப்பு தன்மை அற்ற கல்ட் அமைப்புகளே (cult mentality). எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X