குடும்ப தகராறில்மனைவி கொலை
குடும்ப தகராறில்மனைவி கொலை

குடும்ப தகராறில்மனைவி கொலை

Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
சோழவந்தான்-விக்கிரமங்கலம் அருகே சக்கரப்பநாயக்கனுாரைச் சேர்ந்தவர் பஞ்சராஜா 37, டிரைவராகபணிபுரிகிறார். மனைவி சாந்தியின் 28, நடத்தையில் சந்தேகமடைந்து தொடர்ந்து தகராறு செய்தார். நேற்று மாலை பஞ்சராஜா, சாந்தியின் தலையை கதவில் மோதியதில் அவர் இறந்தார். இவர்களுக்கு 15, 10 வயதில் 2 மகன்கள் உள்ளனர். விக்கிரமங்கலம்போலீசார் பஞ்சராஜாவை கைது
 Wife killed in family dispute   குடும்ப தகராறில்மனைவி கொலை



சோழவந்தான்-விக்கிரமங்கலம் அருகே சக்கரப்பநாயக்கனுாரைச் சேர்ந்தவர் பஞ்சராஜா 37, டிரைவராகபணிபுரிகிறார். மனைவி சாந்தியின் 28, நடத்தையில் சந்தேகமடைந்து தொடர்ந்து தகராறு செய்தார்.

நேற்று மாலை பஞ்சராஜா, சாந்தியின் தலையை கதவில் மோதியதில் அவர் இறந்தார். இவர்களுக்கு 15, 10 வயதில் 2 மகன்கள் உள்ளனர். விக்கிரமங்கலம்போலீசார் பஞ்சராஜாவை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X