திருப்பூர் டூ ஆண்டிபட்டிக்கு கஞ்சா கடத்தியவர் கைது
திருப்பூர் டூ ஆண்டிபட்டிக்கு கஞ்சா கடத்தியவர் கைது

திருப்பூர் டூ ஆண்டிபட்டிக்கு கஞ்சா கடத்தியவர் கைது

Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
தேனி,- -திருப்பூரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆண்டிபட்டி குமணன்தொழுவில் விற்பனை செய்த அப்பகுதியை சேர்ந்த குபேந்திரனை 40, போலீசார் கைது செய்தனர்.ஆண்டிபட்டி மயிலாடும்பாறை எஸ்.ஐ., ராமசாமி தலைமையிலான போலீசார் குமணன்தொழுவில் ரோந்து சென்றனர். அப்போது கைதான குபேந்திரன் வீட்டில் ரூ.12,500 மதிப்புள்ள ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரிடம்
 Ganja smuggler arrested in Tirupur 2 Antipatti    திருப்பூர் டூ ஆண்டிபட்டிக்கு கஞ்சா கடத்தியவர் கைது



தேனி,- -திருப்பூரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆண்டிபட்டி குமணன்தொழுவில் விற்பனை செய்த அப்பகுதியை சேர்ந்த குபேந்திரனை 40, போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிபட்டி மயிலாடும்பாறை எஸ்.ஐ., ராமசாமி தலைமையிலான போலீசார் குமணன்தொழுவில் ரோந்து சென்றனர்.

அப்போது கைதான குபேந்திரன் வீட்டில் ரூ.12,500 மதிப்புள்ள ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் குமணன் தொழுவை சேர்ந்த குமார் மூலம் திருப்பூரில் உள்ள கதிரேசனிடம் கஞ்சாவை வாங்கி, அதனை கடத்தி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்தார்.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் குபேந்திரன், குமார், கதிரேசன் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிந்து, குபேந்திரனை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X