திருச்சியில் 2 நாட்கள் ட்ரோன் பறக்க தடை
திருச்சியில் 2 நாட்கள் ட்ரோன் பறக்க தடை

திருச்சியில் 2 நாட்கள் ட்ரோன் பறக்க தடை

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
திருச்சி: திருச்சியில் இன்றும், நாளையும்(ஜூன் 8, 9) இரு நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதித்து, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி இந்த உத்தரவு
Drone flying banned in Trichy for 2 days  திருச்சியில் 2 நாட்கள் ட்ரோன் பறக்க தடை

திருச்சி: திருச்சியில் இன்றும், நாளையும்(ஜூன் 8, 9) இரு நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதித்து, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Raa - Chennai,இந்தியா
08-ஜூன்-202315:53:29 IST Report Abuse
Raa 000
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-ஜூன்-202308:52:30 IST Report Abuse
duruvasar சரியான முடிவு.1980 ஆண்டில் மதுரை ரயில் நிலையத்தில் ஸ்டாலினை நோக்கி வெங்காயம் நறுக்கும் கத்தியுடன் ஓடிவந்தவனையே இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் நமது ஸ்காட்லாண்ட் யார்டு. அது ட்ரோன் இல்லாத காலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X