'ஓசி'யில் பயணித்தால் 'சஸ்பெண்ட்': போலீசாருக்கு டிஜிபி எச்சரிக்கை
'ஓசி'யில் பயணித்தால் 'சஸ்பெண்ட்': போலீசாருக்கு டிஜிபி எச்சரிக்கை

'ஓசி'யில் பயணித்தால் 'சஸ்பெண்ட்': போலீசாருக்கு டிஜிபி எச்சரிக்கை

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை: 'ரயில்களில் டிக்கெட் இன்றி ஓசியில் பயணம் செய்யும் போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.விரைவு ரயில்களில் போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி, 'டிக்கெட்' எடுக்காமல் பயணிப்பது தொடர்கிறது. சொந்த காரணங்களுக்காக செல்லும் போதும், டிக்கெட் எடுக்காமல், அடையாள அட்டையை மட்டும் காட்டுகின்றனர்.போலீசார் உரிய ஆவணங்களுடன்,
Suspend if traveling in free: DGP warns police  'ஓசி'யில் பயணித்தால் 'சஸ்பெண்ட்': போலீசாருக்கு டிஜிபி எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'ரயில்களில் டிக்கெட் இன்றி ஓசியில் பயணம் செய்யும் போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.


விரைவு ரயில்களில் போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி, 'டிக்கெட்' எடுக்காமல் பயணிப்பது தொடர்கிறது. சொந்த காரணங்களுக்காக செல்லும் போதும், டிக்கெட் எடுக்காமல், அடையாள அட்டையை மட்டும் காட்டுகின்றனர்.


போலீசார் உரிய ஆவணங்களுடன், டிக்கெட் எடுத்து பயணம் செய்ய உத்தரவிடும்படி, ஏற்கனவே டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு, தெற்கு ரயில்வே கடிதம் எழுதி இருந்தது. எனவே, டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


latest tamil news

ரயில்களில், போலீசார் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது பற்றி, தெற்கு ரயில்வே, நுண்ணறிவு மற்றும் உளவுப்பிரிவு போலீசார் வாயிலாக தெரிய வந்தால், விசாரித்து தலைமை அலுவலகத்திற்கு தகவல் தர வேண்டும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (28)

Balaji S - Chennai,இந்தியா
08-ஜூன்-202319:34:34 IST Report Abuse
Balaji S சட்டு புட்டுன்னு கெளம்புலாம்னு பாத்தா , தினம் போலீஸ் மேலயே கேஸ் வருது. இன்னும் 3 வாரத்துக்குள்ள என்னவெல்லாம் பாக்கணுமோ ?
Rate this:
Cancel
P Ravindran - Chennai,இந்தியா
08-ஜூன்-202319:25:03 IST Report Abuse
P Ravindran பணம் கேட்டால் ரவுடிகளை ஏவுவான்.வெட்கம் மானம் சுடு சுரனை இல்லாத ஒரு கூட்டம். ஓசியில் உடம்பை வளர்பவர்கள்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-ஜூன்-202318:29:46 IST Report Abuse
D.Ambujavalli ரயில்வே ஆனதால் எழுத்து மூலம் புகார் அளிக்கவும், இவர் சுற்றறிக்கை அனுப்புகிறார் அப்பாவி வண்டிக்கார டிபன், பெட்டிக்கடை, சில்லறை வியாபாரிகள் எல்லாம் வேலை மெனக்கெட்டு புகார் கொடுத்துக்கொண்டிருப்பார்களா? அப்படிக் கொடுத்துவிட்டு போலீஸ் கொடுக்கப்போகும் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X