அமைதி மாநிலம் என்பதால் அதிக முதலீடுகள் வருகை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
அமைதி மாநிலம் என்பதால் அதிக முதலீடுகள் வருகை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

அமைதி மாநிலம் என்பதால் அதிக முதலீடுகள் வருகை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (72) | |
Advertisement
ஒரகடம்: அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும், அமைதி மாநிலமாக இருப்பதால் இங்கு அதிக முதலீடுகள் வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 'தொழில் 4.0' திட்டத்தின்கீழ் ரூ.763 கோடி மதிபீ்பிலான 22 அரசு தொழில் மையங்களை காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை: அனைத்து துறைகளிலும்
Tamil Nadu is the best state in all fields: Chief Minister Stalin is proud  அமைதி மாநிலம் என்பதால் அதிக முதலீடுகள் வருகை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ஒரகடம்: அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும், அமைதி மாநிலமாக இருப்பதால் இங்கு அதிக முதலீடுகள் வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 'தொழில் 4.0' திட்டத்தின்கீழ் ரூ.763 கோடி மதிபீ்பிலான 22 அரசு தொழில் மையங்களை காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை: அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தொழில்துறை சார்ந்து தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சி மிகப்பெரியது. மின்சார பொருட்கள் உற்பத்தில் தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.



புதிய தொழில்கள் துவங்க உகந்த சூழல் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அதேபோல், தொழில் மையங்களுக்கு தேவையான இளைய சக்தி மிகுந்த மாநிலம் தமிழகம். அமைதி மாநிலமாக விளங்குவதால் அதிக முதலீடுகள் தமிழகத்திற்கு வருகின்றன. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (72)

Dinesh Pandian - Hyderabad,இந்தியா
09-ஜூன்-202309:17:21 IST Report Abuse
Dinesh Pandian ஒரே அமைதியாக இருக்கு ,,யாரவது இருக்கீங்களா பயமா இருக்கு
Rate this:
Cancel
09-ஜூன்-202308:07:28 IST Report Abuse
suresh Sridharan அமைதியான மாநிலம் அதனால் கலாச்சாராயம் அதனால் அமைதியான மாநிலம் கள்ளச்சாராயம் சாவு அதனாலே அமைதியான மாநிலம் ரவுடிசம் அதனால அமைதியான மாநிலம் பங்கு பிரிப்பதில் அடிதடி அதனால் அமைதியான மாநிலம் அமைச்சர்கள் மக்களை இழிவாக பேசுதல் அமைதியான மாநிலம்
Rate this:
Cancel
09-ஜூன்-202307:29:19 IST Report Abuse
ராஜா அமைதி மாநிலம் தான்...திமுகவினர் செய்து கொண்டு இருக்கும் அராஜகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X