மன உளைச்சல் ஏற்படுத்தினார் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி: இளம் ஐஏஎஸ் அதிகாரி புகார்
மன உளைச்சல் ஏற்படுத்தினார் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி: இளம் ஐஏஎஸ் அதிகாரி புகார்

மன உளைச்சல் ஏற்படுத்தினார் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி: இளம் ஐஏஎஸ் அதிகாரி புகார்

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: சென்னை மாநகரளாட்சி கமிஷனராக இருந்தபோது தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ஜாதி ரீதியாக தன்னை இழிவுபடுத்தியதாக ஈரோடு கூடுதல் கலெக்டர் மணீஸ் நரவனே புகார் கூறியுள்ளார்.இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்புவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக இருந்த என்னை, பட்டியல் இனத்ததை சேர்ந்தவன்
Gagandeep Singh Bedi caused emotional distress: IAS officer complains  மன உளைச்சல் ஏற்படுத்தினார் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி: இளம் ஐஏஎஸ் அதிகாரி புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை மாநகரளாட்சி கமிஷனராக இருந்தபோது தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ஜாதி ரீதியாக தன்னை இழிவுபடுத்தியதாக ஈரோடு கூடுதல் கலெக்டர் மணீஸ் நரவனே புகார் கூறியுள்ளார்.


இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்புவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக இருந்த என்னை, பட்டியல் இனத்ததை சேர்ந்தவன் என்பதால் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தினார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டும் என்றே என்னை திட்டி அவமானப்படுத்தினார். இதனால், உயிரை மாய்த்துக் கொள்ளும் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றேன்.


சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், பிரச்னையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்தார். அதேபோல், கோப்புகளில் வேண்டும் என்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க செய்தார். இவ்வாறு அந்த கடிதத்தில் மணீஷ் நரவானே கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
08-ஜூன்-202312:42:12 IST Report Abuse
Kalyan Singapore மேலதிகாரிகள், நாம் திறமையாக வேலை செய்யாவிட்டால் சக அதிகாரிகள் முன்னேயே கடிந்து கொண்டு நம் திறமையை வளர்க்க முயற்சிப்பார்கள். நம் வீட்டிலோ நம் ஊரிலோ நம்மை போற்றிப் போற்றி வளர்த்திருந்தால், அது பல நேரங்களில் நமக்கு மன உளைச்சலைத் தரும். அதற்கு உயிரை மாய்த்துக் கொள்ளுதல் ஒரு தீர்வாகாது. இவரெல்லாம் மத்திய கிழக்கு நாடுகளில் அரபி மேலதிகாரிகளின் தகாத வார்த்தைகளை கேட்டிருந்தால், இப்படியெல்லாம் தற்கொலை செய்து கொள்ளவோ மேலதிகாரிகளுக்கு எழுதவோ தோன்றாது.
Rate this:
Cancel
08-ஜூன்-202312:35:01 IST Report Abuse
ஆரூர் ரங் பட்டியலின அலுவலரை சாதிப்பெயரைக் குறிப்பிட்டு திட்டிய புகார்கள்ள KKSSR இன்னும் அமைச்சராக உள்ளார்😪. ஆக எவ்வளவோ திராவிட அமைச்சர்கள் சாதி அடிப்படையில் இழிவாகப் பேசினாலும், நடத்தினாலும் விலக்கப் படுவதில்லை. எனவே இந்தப் புகாருக்கும் அதே முடிவுதான் ஏற்படும். திராவிட கட்சிகள் BC MBC களால் தங்கள் சமுதாயங்களுக்காகவே நடத்தப்படும் கம்பெனிகள். மற்றவர்கள் நீதியை😔 எதிர்பார்ப்பது இளிச்சவாய்த்தனம் .
Rate this:
Cancel
08-ஜூன்-202312:32:34 IST Report Abuse
ஆரூர் ரங் இது போன்ற புகார்கள் பட்டியலின அதிகாரிகள் மீதுள்ள அனுதாபத்தைக் கெடுக்கும். தீய முக நிர்வாகத்தில் 🤪சமத்துவத்தை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X