சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை முதியவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை முதியவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை முதியவருக்கு 20 ஆண்டு சிறை

Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
தேனி: போடி பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்தவர் 47 வயது பெண் கூலித்தொழிலாளி. இவருக்கு 8 வயது, 6 வயதில் மகள்கள் உள்ளனர். 2019 ஜூலை 29ல் அவர்களை வீட்டில் விட்டு விட்டு போடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.பின்னர் திரும்பியபோது மகள்களை காணவில்லை. தேடியபோது 2 சிறுமிகளும் அப்பகுதியில் அய்யப்பன் வீட்டில் அழுது கொண்டு இருந்தனர். விசாரித்ததில் அவர்களை அய்யப்பன் பாலியல் ரீதியாக
Old man gets 20 years in prison for sexual abuse of girls   சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை முதியவருக்கு 20 ஆண்டு சிறை

தேனி: போடி பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்தவர் 47 வயது பெண் கூலித்தொழிலாளி. இவருக்கு 8 வயது, 6 வயதில் மகள்கள் உள்ளனர். 2019 ஜூலை 29ல் அவர்களை வீட்டில் விட்டு விட்டு போடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் திரும்பியபோது மகள்களை காணவில்லை. தேடியபோது 2 சிறுமிகளும் அப்பகுதியில் அய்யப்பன் வீட்டில் அழுது கொண்டு இருந்தனர். விசாரித்ததில் அவர்களை அய்யப்பன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கியது தெரியவந்தது. தேனி அனைத்து மகளிர் போலீசார் அவரை 'போக்சோ'வில் கைது செய்தனர். வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கோபிநாதன், குற்றவாளி அய்யப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X