பிரான்சில் கத்திக்குத்து: 6 குழந்தைகள் காயம்
பிரான்சில் கத்திக்குத்து: 6 குழந்தைகள் காயம்

பிரான்சில் கத்திக்குத்து: 6 குழந்தைகள் காயம்

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
பாரீஸ்: பிரான்சின் பிரென்ச் ஆல்ப்ஸ் பகுதியில் அமைந்துள்ள அனெசி பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 6 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். கத்திக்குத்துக்கு காரணமான நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அந்நாட்டு பிரதமர்
Several children have been injured in a knife attack in Annecyபிரான்சில் கத்திக்குத்து: 6 குழந்தைகள் காயம்

பாரீஸ்: பிரான்சின் பிரென்ச் ஆல்ப்ஸ் பகுதியில் அமைந்துள்ள அனெசி பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 6 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். கத்திக்குத்துக்கு காரணமான நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அந்நாட்டு பிரதமர் விரைந்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (1)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
08-ஜூன்-202315:37:01 IST Report Abuse
Nellai tamilan உலகம் முழுவதும் எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. ஒரு வித மனநோயில் இருப்பது போன்று உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X