தற்கொலை செய்ய தடை: வட கொரிய அதிபர் உத்தரவு
தற்கொலை செய்ய தடை: வட கொரிய அதிபர் உத்தரவு

தற்கொலை செய்ய தடை: வட கொரிய அதிபர் உத்தரவு

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
பியாங்யாங்: வட கொரியாவில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தற்கொலை செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதை அடுத்து, அங்கு தற்கொலைக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.தற்கொலை என்பது ஒருவர் தனக்கு தானே சுய விருப்பத்தின்படி செய்யும் கொலையாகும். வெறுப்பு, கோபம், மன அழுத்தம், பயம், வறுமை போன்ற பல காரணங்களால் தற்கொலை நடக்கிறது. இது
North Koreas Kim Jong Un passes secret order banning suicideதற்கொலை செய்ய தடை: வட கொரிய அதிபர் உத்தரவு

பியாங்யாங்: வட கொரியாவில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தற்கொலை செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதை அடுத்து, அங்கு தற்கொலைக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.



தற்கொலை என்பது ஒருவர் தனக்கு தானே சுய விருப்பத்தின்படி செய்யும் கொலையாகும். வெறுப்பு, கோபம், மன அழுத்தம், பயம், வறுமை போன்ற பல காரணங்களால் தற்கொலை நடக்கிறது. இது குற்றமாக கருதப்பட்டாலும், அந்த எண்ணத்தில் இருந்து மீண்டு வர பல வழிகளும் இருக்கத்தான் செய்கிறது.



latest tamil news

இந்த நிலையில் வடகொரியாவில் கடந்தாண்டை விட இந்தாண்டு தற்கொலை செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்கொலையை தடுக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வினோதமான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, நாட்டில் இனி தற்கொலைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். தற்கொலை சோசியலிசத்துக்கு எதிரானது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (16)

09-ஜூன்-202315:05:42 IST Report Abuse
பாரதி அது சரிப்பா லூசு. மீறி தப்பு செஞ்சா என்ன தண்டனைன்னு சொல்லு...
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
11-ஜூன்-202311:00:53 IST Report Abuse
Milirvanஅவன் குடும்பத்தையே ஓசி வேலை வாங்க கேம்ப்புக்கு அனுப்பிடுவான்.. அவ்வ்வ்ளோதான்.....
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-202306:33:35 IST Report Abuse
Mani . V தற்கொலைக்கு முயற்சி செய்வோர் பிடிபட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.
Rate this:
Cancel
Pandi Muni - Johur,மலேஷியா
08-ஜூன்-202321:53:07 IST Report Abuse
Pandi Muni தற்கொலை செய்து கொண்டு இறந்தவரை உயிர்த்தெழ வைத்து பிசாசுக்கு தண்டனை கொடுப்பானுங்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X