சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது
சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்று வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய, சந்துரு (வயது 23), கலைமணி (30), அஜீத் (26) மற்றும்லோகேஷ் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது
 4 people arrested for cock fighting  சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்று வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய, சந்துரு (வயது 23), கலைமணி (30), அஜீத் (26) மற்றும்லோகேஷ் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X