ஆம்புலன்ஸ் டிரைவர்கள்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஆம்புலன்ஸ் டிரைவர்கள்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஆம்புலன்ஸ் டிரைவர்கள்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்களாக நியமிக்கப்பட்ட 65 பேர் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 800 டிரைவர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனு குறித்து பதிலளிக்க வேண்டும்
Ambulance drivers: Court orders Tamil Nadu government to respond  ஆம்புலன்ஸ் டிரைவர்கள்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்களாக நியமிக்கப்பட்ட 65 பேர் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 800 டிரைவர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-ஜூன்-202318:39:48 IST Report Abuse
D.Ambujavalli கொரானா காலத்தில் கெஞ்சிக் கொஞ்சி வேலைக்கு அமர்த்திய தாற்காலிக டாக்டர், நர்ஸ், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், தூய்மைப்பணியார்கள் இராப்பகல் உழைத்துப் போராடியவர்களை, காரியம் ஆனதும் கைகழுவிவிட்டு, கலெக் ஷன் மூலம் புது பணியாளர் நியமனம் செய்யும் அரசுக்கு குட்டு வைக்காமல் அவகாசம் கொடுக்கிறீர்கள் மைலார்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X