தமிழகத்தில் தான் புத்திசாலி மாணவர்கள் உள்ளனர்: டாடா குழும தலைவர் பாராட்டு
தமிழகத்தில் தான் புத்திசாலி மாணவர்கள் உள்ளனர்: டாடா குழும தலைவர் பாராட்டு

தமிழகத்தில் தான் புத்திசாலி மாணவர்கள் உள்ளனர்: டாடா குழும தலைவர் பாராட்டு

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (33) | |
Advertisement
காஞ்சிபுரம்: இந்தியாவிலேயே, புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.காஞ்சிபுரம், ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் , தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பில் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டு உள்ள 4.0 தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின்
Tamil Nadu has smartest students: Tata Group Chairman praises  தமிழகத்தில் தான் புத்திசாலி மாணவர்கள் உள்ளனர்: டாடா குழும தலைவர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காஞ்சிபுரம்: இந்தியாவிலேயே, புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.


காஞ்சிபுரம், ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் , தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பில் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டு உள்ள 4.0 தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.


விழாவில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் பேசியதாவது: இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதால், மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


இந்த விழாவில் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழர் உலகின் தலைசிறந்த டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பில் அமர்ந்திருப்பதும், நாமக்கல், மோகனூரில் பிறந்து அரசு பள்ளியில் படித்து இவ்வளவு முன்னேறி இருக்கிறார் என்பதும் தமிழகத்திற்கும், நமக்கும் பெருமையாக உள்ளது. தமிழக இளைஞர்கள், சந்திரசேகரனை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (33)

09-ஜூன்-202313:21:53 IST Report Abuse
மு.செந்தமிழன் ஆளுநர் திரு ரவி தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பது தான் சரியாக இருக்கும் என்றார் அதற்கு மாடல் அரசு பொங்கியது, இப்ப சுடலின் எப்படி தமிழகத்தை சேர்ந்த ஒருவர் என்கிறார்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
09-ஜூன்-202306:43:54 IST Report Abuse
Svs Yaadum oore இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். ...அவர் கருத்தை அவர் சொல்றாரு .....இதுக்கும் தி மு க திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம் ??....அவர் ராமசாமி பற்றி என்ன சொல்வார் என்று அவரிடம் கேட்க வேண்டியது தானே?? ......கடந்த 20 ஆண்டுகளில் தி மு க இவனுங்க ஆண்டதே ஆறு வருடம்தான் ......மீதி ஆண்டுகள் ஆட்சி செய்தது இவனுங்க சொல்லும் அடிமை டயர் ஆட்சி ....வெட்கம் மானம் இல்லாமல் அதுக்கு மட்டும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வார்கள் ..
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
09-ஜூன்-202306:36:22 IST Report Abuse
Svs Yaadum oore தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழர் உலகின் தலைசிறந்த டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பில் .....இவரை தமிழர் என்று வெட்கமில்லாமல் சொல்றது யாரு ??.....கொஞ்சம் கூட வெட்கம் மானம் என்பது கிடையாது ...அப்ப மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சர் வெளியுறவு துறை அமைச்சர் யாரு ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X