அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்
அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்

அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்

Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
கோல்கட்டா: ஆசிரியர் தேர்வில் நடந்தமுறைகேடு தொடர்பாக மேற்குவங்க திரிணாமுல் காங்., கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.மேற்கவங்க மாநிலத்தில் கடந்த 2014-2021ம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ.,வழக்குப்பதிந்து முதல்வர் மம்தா பானர்ஜி உறவினரான அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை
Enforcement Directorate summons Abhishek Banerjee  அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்

கோல்கட்டா: ஆசிரியர் தேர்வில் நடந்தமுறைகேடு தொடர்பாக மேற்குவங்க திரிணாமுல் காங்., கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்கவங்க மாநிலத்தில் கடந்த 2014-2021ம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ.,வழக்குப்பதிந்து முதல்வர் மம்தா பானர்ஜி உறவினரான அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்தியது.


latest tamil news


இந்நிலையில், இந்த வழக்கில் நடந்த பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் வரும் 13-ம் தேதி கோல்கட்டாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X