முதல்வர் வரை புகார் குடுத்தும் பயனில்லை: பாதிக்கப்பட்டவர்கள் புலம்பல்
முதல்வர் வரை புகார் குடுத்தும் பயனில்லை: பாதிக்கப்பட்டவர்கள் புலம்பல்

முதல்வர் வரை புகார் குடுத்தும் பயனில்லை: பாதிக்கப்பட்டவர்கள் புலம்பல்

Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
''எந்த விதிகளையும் மதிக்கலை பா...'' என்றபடியே, இஞ்சி டீயை கையில் எடுத்தார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' என்றார், அந்தோணிசாமி.''டாஸ்மாக் நிறுவனத்துக்கு, 5,300 மதுக் கடைகள் இருக்குது... இந்தக் கடைகளுக்கு, 43 கோடவுன்கள்ல இருந்து, மதுபான பெட்டிகளை வேன்கள்ல சப்ளை செய்றாங்க பா...''இந்த பணிக்கு, மார்ச் மாசம் 'டெண்டர்' விட்டாங்க... டெண்டர்ல தேர்வான நிறுவனங்களுக்கு பணிகளை
No use complaining to CM: Victims lament  முதல்வர் வரை புகார் குடுத்தும் பயனில்லை: பாதிக்கப்பட்டவர்கள் புலம்பல்

''எந்த விதிகளையும் மதிக்கலை பா...'' என்றபடியே, இஞ்சி டீயை கையில் எடுத்தார் அன்வர்பாய்.


''யாருங்க அது...'' என்றார், அந்தோணிசாமி.


''டாஸ்மாக் நிறுவனத்துக்கு, 5,300 மதுக் கடைகள் இருக்குது... இந்தக் கடைகளுக்கு, 43 கோடவுன்கள்ல இருந்து, மதுபான பெட்டிகளை வேன்கள்ல சப்ளை செய்றாங்க பா...


''இந்த பணிக்கு, மார்ச் மாசம் 'டெண்டர்' விட்டாங்க... டெண்டர்ல தேர்வான நிறுவனங்களுக்கு பணிகளை தராம, சிலர் தங்களுக்கு வேண்டிய புதிய நிறுவனத்துக்கு குடுக்க முடிவு பண்ணியிருக்காங்க பா...


''இத்தனைக்கும், புதிய நிறுவனம் டெண்டர்லயே கலந்துக்கல... அந்த நிறுவனம், சமீபத்துல தான், 275 வேன்களை வாங்கி, புதுசா இந்த தொழில்ல குதிக்குது பா...


''இவ்வளவு நாளா, அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த பலர் இந்த தொழில்ல ஈடுபட்டாங்க... இப்ப, ஒரே நிறுவனம் இந்த வாய்ப்பை தட்டி பறிச்சிடுச்சு பா...


''இந்த நிறுவனத்துக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, 25 பேர் தான் உரிமையாளர்கள்னு சொல்றாங்க... 'இது சம்பந்தமா, முதல்வர் வரைக்கும் புகார் குடுத்தும் பயனில்லை'ன்னு பாதிக்கப்பட்டவங்க புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

sugumar s - CHENNAI,இந்தியா
09-ஜூன்-202313:56:10 IST Report Abuse
sugumar s It is possible that company is known to Mudhalvar also well
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
09-ஜூன்-202312:52:41 IST Report Abuse
r.sundaram அதிலும் அமைச்சருக்கு வேண்டிய ஒருவர் நூற்றுஐம்பது லாரிகளை பணம்கொடுத்து வாங்கியுள்ளார் என்று தகவல் வருகிறது. இது முதல்வருக்கு தெரியாமலா இருக்கும்? ஆக இங்கு நடப்பது திராவிட மாடல்தான்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-ஜூன்-202311:10:56 IST Report Abuse
Lion Drsekar எல்லா நிலைகளிலும் நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு என்ற நிலையில்தான் உள்ளது ஒரு காலத்தில் ஒவ்வோர் மூலைமுடுக்கெல்லாம் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தற்போது எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை இது ஒரு புறம் இருக்க தற்போது குரல்கொடுப்பவர்கள் குரல் கொடுத்த பின்பு வாயே திறப்பதில்லை, உதாரணத்துக்கு சாராயக்கடைகளில் எங்குமே பாட்டிலில் உள்ளை விலைக்கு விர்க்கப்பப்படுவதே இல்லை, எபோதும்போல் அதிக விலைக்கு விறுக்கொண்டுதான் இருக்கிறார்கள், எல்லாமே போலி . மக்களை திசை திருப்பு விழா நடைபெற்றுக்கொண்டு வருகிறது. வந்தே மதராம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X