ஐதராபாத்: ஆஸ்துமாவை குணப்படுத்துவதாக நம்பிக்கொண்ட மீன் பிரசாதம் தெலுங்கானாவில் மீண்டும் துவங்கியது. கோவிட் பாதிப்பால் வழங்கப்படாமல் இருந்த இந்த நிகழ்வு 3 ஆண்டுகளுக்கு பின்னர் துவங்கி உள்ளது.
தெலுங்கானாவில் அமைச்சர் தலஷானி சீனிவாசன் துவக்கி வைத்தார். 177 ஆண்டுகளாக பதானி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். தற்போதயை நிகழ்வுக்கு சுமார் 5 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கின்றனர்.
இது தவறானது என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இது பிரசாதம் என மாற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement