மதுரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்த அனுமதி
மதுரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்த அனுமதி

மதுரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்த அனுமதி

Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
மதுரை: ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்தி கொள்ளவும், கல்விசார்ந்த போட்டோஷூட் மற்றும் பர்சனல் பயன்பாட்டுக்கும் போட்டோஷூட் நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தனித்தனி கட்டண விபரத்தையும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.அதில் ‛‛மதுரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் ரூபாய் 5000 கட்டணம் செலுத்தி
 Wedding couples allowed to conduct photo shoot at Madurai railway station  மதுரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்த அனுமதி

மதுரை: ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்தி கொள்ளவும், கல்விசார்ந்த போட்டோஷூட் மற்றும் பர்சனல் பயன்பாட்டுக்கும் போட்டோஷூட் நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தனித்தனி கட்டண விபரத்தையும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.


அதில் ‛‛மதுரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் ரூபாய் 5000 கட்டணம் செலுத்தி போட்டோஷூட் நடத்திக் கொள்ளலாம். ரயில்கள் முன் நின்று போட்டோ எடுக்க கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X