தண்டவாளத்தில் மரக்கட்டை '‛குடி'மகன் பிடிபட்டார்
தண்டவாளத்தில் மரக்கட்டை '‛குடி'மகன் பிடிபட்டார்

தண்டவாளத்தில் மரக்கட்டை '‛குடி'மகன் பிடிபட்டார்

Added : ஜூன் 10, 2023 | |
Advertisement
ஆவடி, ஆவடி அடுத்த திருநின்றவூர் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து வந்த சரக்கு ரயில், திருநின்றவூர் - -நெமிலிச்சேரி ரயில் நிலையத்திற்கு இடையே சென்றபோது, 3 அடி நீளம், 20 கிலோ எடையிலான, தென்னை மரக்கட்டை தண்டவாளத்தின் நடுவில் கிடந்தது.இதை, ரயில் ஓட்டுனர்கள் மதியழகன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கண்டு, உடனே ரயிலை நிறுத்தினர். அதன் பின், ஆவடி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல்
 A lumberjack drunken son was caught on the rail   தண்டவாளத்தில் மரக்கட்டை '‛குடி'மகன் பிடிபட்டார்



ஆவடி, ஆவடி அடுத்த திருநின்றவூர் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து வந்த சரக்கு ரயில், திருநின்றவூர் - -நெமிலிச்சேரி ரயில் நிலையத்திற்கு இடையே சென்றபோது, 3 அடி நீளம், 20 கிலோ எடையிலான, தென்னை மரக்கட்டை தண்டவாளத்தின் நடுவில் கிடந்தது.

இதை, ரயில் ஓட்டுனர்கள் மதியழகன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கண்டு, உடனே ரயிலை நிறுத்தினர். அதன் பின், ஆவடி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.

இதில், திருநின்றவூர் ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், தன் வீட்டில் இருந்த தென்னை மரத்தை வெட்டி அகற்றி இருக்கிறார். இதில் ஒரு மரக்கட்டையை, அங்கு மது போதையில் இருந்த, அதே பகுதியைச் சேர்ந்த பாபு, 42, என்பவர், தண்டவாளத்தின் மீது வைத்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, பாபுவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X